விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்...
பயில்வோம் பங்குச்சந்தை - 1!!..நன்றி! மிகவும் பயனுள்ள முயற்சி. அடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுட
...
ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம் !!..thanks to youtube
bez it provide the facility for the workers also to watch the match during their work time also
...
இலவச நியூஸ்லெட்டர்..
| வங்க தேசத்தில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு தூக்கு - சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு! |
|
|
|
| Written by Sara |
| Tuesday, 05 January 2010 09:10 |
வங்காள தேசத்தின் தேசத்தந்தையான முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில், ஐந்து இராணுவ அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்த்தானின் ஒரு பகுதியாக இருந்து வந்த வங்காள தேசம் 1971 ம் ஆண்டு தனி நாடான போது, அதற்கான போராட்டம் நடத்திய முஜிபுர் ரகிமான் அந்த நாட்டின் முதல் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார். எனினும் அடுத்த 4 வருடங்களுக்குள், 1975 ம் ஆண்டு, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 28 பேர் சூழ்ச்சிகரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை நேரத்தில் அவர் மகள்கள் ஷேக் ஹசீன, ஷேக் ரெகானா ஆகியோர் மட்டும் வெளிநாட்டில் இருந்ததால் அவர்கள் உயிர் தப்பினார்கள். இக்கொலையுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீது நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. 1996 ம் ஆண்டு முஜிபுர் ரகிமானின் மகள் ஷேக் ஹசீனா, வங்காள தேசத்தின் பிரதமர் ஆன பிறகு இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்தது. 1998 ம் ஆண்டு 15 பேருக்கு கீழ் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இராணுவ அதிகாரிகள் அப்பீல் செய்தனர். இந்நிலையில், நேற்று தமது இறுதி முடிவை அறிவித்த சுப்ரீம் கோர்ட், ஐந்து இராணுவ அதிகாரிகளுக்கான தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. |
| Last Updated on Tuesday, 05 January 2010 09:21 |
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்
- அமெரிக்கா இரட்டை வேடம் - ஈரான் அதிபர்
- நளினி விரைவில் விடுதலை?



டுவிட்டர் 



வங்காள தேசத்தின் தேசத்தந்தையான முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில், ஐந்து இராணுவ அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்