விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..if I copy and paste this in word document unable to read the letters which font to be used to read in word kindly guide me please.
thanks.
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யானந்தா உனக்கு தூக்கு தான் சரி !.
...
இலவச நியூஸ்லெட்டர்..
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
More Articles...
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >> |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Page 1 of 423 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!


டுவிட்டர் 
புகலிடம் கோரி வந்த தமிழ் மக்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல் என்று தமிழ் குழுக்கள் தெரிவித்துள்ள தாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்த்தான் அகதிகள் தொடரில் ஐக்கிய நாடுகள் சபை மீளாய்வு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.அவுஸ்த்திரேலியாவிடம் தொடர் தஞ்சம் அடைந்து வரும் இலங்கை அகதிகளினால் உருவாகியுள்ள நெருக்கடிகளை அடுத்தே ஐ.நா இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும், இவ்வாறு மீள் ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்படும் தீர்மானம், புகலிடம் கோருவோரில் பெரும்பான்மையானவர்களின் பாதுகாப்பினை அவுஸ்த்திரேலிய அரசு மறுத்து விடுவதற்கு வழியமைக்க கூடும் என ஏ.பி.பி செய்தி சேவை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து செயற்பட்டுவருவதை, சிறிலங்கா இராணுவ பிரிவின் தலைவர் ஒருவர் உறுதிப்படுத்திய தகவல்கள் கசிந்துள்ளதாக, குளோபல் தமிழ் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.குறிப்பிட்ட இராணுவ பிரிவின் தலைவர், விடுதலைப்புலிளின் சர்வதேச வலையமைப்பு தொடர்பில் பாதுகாப்பு பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்பு செயலாளர் திடீரென இடை நிறுத்தியத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.