விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அமெரிக்காவையும் அந்நாட்டு குடியுரிமையினையும் நிராகரியுங்கள் - ஜேவிபி
Written by editor   
Friday, 06 November 2009 08:59
AddThis Social Bookmark Button

முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணைக்கு உட்படுத்தி, அதனூடாக இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்ற நடவடிக்கைக்களை கொண்டுவர முயன்ற அமெரிக்காவையும் அந்நாட்டு குடியுரிமையினையும் இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவங்கள் நிராகரிக்க வேண்டும். நாட்டுக்காகத் தியாகங்கள் செய்த இராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அமெரிக்காவின் விசாரணைகளுக்கு சமூகமளிக்காது ஜெனரல் சரத் பொன்சேகா நாடு திரும்பியது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தெளிவு படுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், அமெரிக்கா உட்பட குறிப்பிட்ட சில சர்வதேச நாடுகள் உள்நாட்டு யுத்த முடிவின் பின்னர் இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றங்களை கொண்டுவர மிக தீவிரமாக செயல்பட்டு வந்தன. இதற்கு பிரதான காரணம், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையும் அசமந்தப் போக்குமேயாகும்.

யுத்தத்திற்குப் பின்னர் பொது மக்களை மீள்குடியமர்த்தல், "ஏ9' வீதியைத் திருத்தல், இடம்பெயர் முகாம்களில் காணப்பட்ட பாரிய சீரழிவுகள் உட்பட இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை ஏற்படுத்தாது அரசாங்கம் மந்தமாக செயற்பட்டமை. அதேபோன்று கடந்த காலங்களில் நடைபெற்று முடிந்த மாகாண சபை தேர்தல்களில் காணப்பட்ட பாரிய வன்முறைச் சம்பவங்கள் உட்பட ஊடகவியலாளர்கள் கடத்தல், கொலை போன்ற சம்பவங்களினால் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் பார்வை மேலோங்கியது.

கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற பாரிய அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கும் இதுவரையில் எவ்விதமான ஆக்கபூர்வமான விசாரணைகளும் நடைபெறவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மாத்திரம் அல்ல, நாட்டுக்கும் எதிரான சர்வதேச அபாயங்கள் ஏராளம் எனவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 06 November 2009 09:08
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது