விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அமெரிக்காவையும் அந்நாட்டு குடியுரிமையினையும் நிராகரியுங்கள் - ஜேவிபி |
| Written by editor |
| Friday, 06 November 2009 08:59 |
|
யுத்தத்திற்குப் பின்னர் பொது மக்களை மீள்குடியமர்த்தல், "ஏ9' வீதியைத் திருத்தல், இடம்பெயர் முகாம்களில் காணப்பட்ட பாரிய சீரழிவுகள் உட்பட இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை ஏற்படுத்தாது அரசாங்கம் மந்தமாக செயற்பட்டமை. அதேபோன்று கடந்த காலங்களில் நடைபெற்று முடிந்த மாகாண சபை தேர்தல்களில் காணப்பட்ட பாரிய வன்முறைச் சம்பவங்கள் உட்பட ஊடகவியலாளர்கள் கடத்தல், கொலை போன்ற சம்பவங்களினால் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் பார்வை மேலோங்கியது. கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற பாரிய அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கும் இதுவரையில் எவ்விதமான ஆக்கபூர்வமான விசாரணைகளும் நடைபெறவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மாத்திரம் அல்ல, நாட்டுக்கும் எதிரான சர்வதேச அபாயங்கள் ஏராளம் எனவும் அவர் கூறினார். |
| Last Updated on Friday, 06 November 2009 09:08 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணைக்கு உட்படுத்தி, அதனூடாக இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்ற நடவடிக்கைக்களை கொண்டுவர முயன்ற அமெரிக்காவையும் அந்நாட்டு குடியுரிமையினையும் இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவங்கள் நிராகரிக்க வேண்டும். நாட்டுக்காகத் தியாகங்கள் செய்த இராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்