விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| நந்தன குணதிலக்க, கமல் தேசப்பிரிய - தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகினர் |
| Written by Sara |
| Friday, 06 November 2009 11:25 |
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் அமைச்சர் நந்தன குணதிலக மற்றும் கமல் தேசப்பிய ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இராஜினாமாச் செய்தனர்.இதற்கான எழுத்து மூலமான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளரிடம் இவர்கள் கையளித்துள்ளனர். 2008ஆம் ஆண்டு ஜே.வி.பி.யிலிருந்து பதினொரு எம்.பி.க்களுடன் பிரிந்து சென்று விமல், வீரவன்ச எம்.பி.யின் தலைமையில் தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தனர்.இதன் ஆரம்ப விழா 2008 மே மாதம் 01ஆம் திகதி கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கற்கை நிலைய மண்டபத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டது. இம்முன்னணியின் செயலாளராக தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் நந்தன குணதிலகவும், தேசிய அமைப்பாளராக கமல் தேசப்பிரியவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி சுற்றுலாத்துறை மற்றும் கலாசார அமைச்சுப் பதவிகள் இரண்டை பெற்றுக் கொண்டனர். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே முன்னணியின் தலைமையுடன் மேற்கண்ட இருவருக்கும் முரண்பாடான நிலைமைகள் தோன்றியதோடு அது வெளியே தெரியாது உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்ததோடு தேசிய அமைப்பாளரான கமல் தேசப்பிய கட்சி நடவடிக்கைகள் எதிலும் கலந்துகொள்வதை தவிர்த்துக் கொண்டார். தற்போது உத்தியோக பூர்வமாக முன்னனியில் வகித்து வந்த பதவிகளிலிருந்தும், அரசியல் சபையிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஒரு வருடத்திற்குள் பிளவுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Friday, 06 November 2009 11:42 |
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!


.jpg)
டுவிட்டர் 
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் அமைச்சர் நந்தன குணதிலக மற்றும் கமல் தேசப்பிய ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இராஜினாமாச் செய்தனர்.
உங்கள் கருத்துக்கள்