விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..if I copy and paste this in word document unable to read the letters which font to be used to read in word kindly guide me please.
thanks.
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யானந்தா உனக்கு தூக்கு தான் சரி !.
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஹெய்டிக்கு சென்று வந்த படையினருக்கே சம்பளமில்லை - பாலித்த ரங்கே பண்டா |
| Written by Sara |
| Friday, 06 November 2009 12:22 |
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பாதுகாத்துக் கொள்வதற்கே அரசாங்கம் முயற்சித்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. பாலித்த ரங்கே பண்டார நேற்று சபையில் தெரிவித்தார்.இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வந்துவிட்டார் என்ற அச்சத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினரை சந்தித்து பாதுகாப்புத் தரப்பினருக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென கூறியிருக்கிறார். இதன்மூலம் படையினரை ஏமாற்றி விடலாம் என்றே ஜனாதிபதி நினைக்கிறார். தேசநிர்மாண வரி பாதுகாப்பு வரி என பல்வேறு வரிகள் யுத்தத்தைக் காரணம் காட்டி அறவிடப்பட்டன. ஆனாலும், இவ்வாறு அறவிடப்பட்ட வரிகளின் மூலம் படையினருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. படைநடவடிக்கைகளின்போது உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கு முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நட்டஈட்டுத் தொகையே இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் வழங்கப்படுகின்றது. யுத்தத்தின்போது 30 ஆயிரம் படையினர் உயிரிழந்துள்ளமையையும் இங்கு குறிப்பிட வேண்டும். இதேவேளை, 2005 டிசம்பரில் ஹெய்ட்டியில் ஐ.நா. படையில் பணிபுரியச் சென்று நாடு திரும்பிய எமது படையினருக்கு ஐ.நா.வில் வழங்கப்பட்ட தொகை இன்னும் சம்பந்தப்பட்ட படையினருக்கு வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாது சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் ஒரே மண்டபத்தில் அமர்ந்து பரீட்சை எழுதும்போது நாமல் ராஜபக்ஷவுக்கு மாத்திரம் இந்த பரீட்சை எழுதுவதற்கு புத்தகங்களுடன் தனியறை வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால் ஏனையவர்கள் மாணவர்கள் இல்லையா? இதுதான் மஹிந்த சிந்தனை என்றார். |
| Last Updated on Friday, 06 November 2009 12:27 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!


டுவிட்டர் 
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பாதுகாத்துக் கொள்வதற்கே அரசாங்கம் முயற்சித்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. பாலித்த ரங்கே பண்டார நேற்று சபையில் தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்