விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சவுதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட இலங்கையர்களிடம் பலவந்த ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா? |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 00:43 |
சவூதி அரேபியாவில் திருட்டு, கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த புதன்கிழமை சிரச்சேதம் செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூன்று பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பலவந்தமாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளாக காணப்பட்டனர் என்று நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.இந்த மூன்று வெளிநாட்டவர்கள் மீதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை மன்னிப்பு சபை வன்மையாக கண்டித்துள்ளது. சவூதி நகரான ஜித்தாவில் வைத்து இரண்டு இலங்கைப் பெண்கள் உட்பட மூவரும் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்யப்பட்டனர். 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி பெண் ஒருத்தியின் வீட்டுக்குள் புகுந்து அப்பெண்ணை மூச்சு திணற வைத்து கொலை செய்துவிட்டு அவரது நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டி 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இலங்கைப் பெண்ணான ஒரு குழந்தையின் தாயார் ஹலிமா நிஸா காதர், அவரது இந்திய கணவரான முஹமத் நௌஷாத் பர்மில் மற்றும் இலங்கைப் பெண்ணான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவரும் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்ட போது பலவந்தமாக அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளாக காணப்பட்டடனர் என்று நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தடுப்புக் காவலில் வைத்திருந்த போதே நீதிமன்ற விசாரணையின்போதோ இவர்களுக்கு சட்ட பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படவில்லை. இவர்கள் சார்பில் சர்வதேச மன்னிப்புச் சபை திரும்பத் திரும்ப குரல்கொடுத்துள்ளது. இதேவேளை, இரண்டு இலங்கையர்களும் சிரச்சேதத்திற்கு உட்படுத்தப்பட்டமை பற்றி இலங்கைக்கு அறிவிக்காமல் இரகசியமாக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் கிங்ஸ்லி றணவக்க தெரிவித்துள்ளார். |
| Last Updated on Saturday, 07 November 2009 00:55 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
சவூதி அரேபியாவில் திருட்டு, கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த புதன்கிழமை சிரச்சேதம் செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூன்று பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பலவந்தமாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளாக காணப்பட்டனர் என்று நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்