பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த பிறகும் ஏன் தொடரும் அவசரகாலச்சட்டம்! - ஜே.வி.பி |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 09:35 |
|
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராமலிங்கம் சந்திரசேகர் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த மே மாதம் 18ஆம் திகதியுடன் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டப்பட்டு விட்டது. அதுதல் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். அவர்களில் 5 ஆயிரம் சிறுவர்கள் தமது பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஊனமுற்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு யுத்தத்தினால் 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முதியவர்கள் யாரும் அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அவலத்தை போக்குவதற்காகவே அரசாங்கம் வடக்கின் வசந்தம் எனும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்தது. மக்களும் இதில் அதிகமான நம்பிக்கை வைத்தனர். ஆனால் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது இன்னும் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றது. முப்பது வருட கால பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நல்லதொரு தீர்வினை நடைறைப்படுத்தாவிட்டால் அது எதிர்காலத்தில் துரதிர்ஷ்டமான ஒரு நிலைமையையே உருவாக்கும். வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை அறிவதற்கும் அவர்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அத்துடன் அவர்களின் தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்றுவதற்கும் எமக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்ட போதிலும் அதற்கான சந்தர்ப்பம் எமக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். தற்போது எமது நிலையத்திற்கு காம்களிலிருந்து ஆயிரக்கணக்கான றைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. அங்கு பெற்றோர், பிள்ளைகளை இழந்தும் உறவுகளை இழந்தும் அவலத்துடன் இருப்பது தொடர்பில் எமக்கு அவர்கள் கடிதம் லம் அறிவித்து வருகின்றனர். யுத்த காலப் பகுதியில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் பிரபாகரனின் பிடியில் இருந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் தப்பி வந்தவர்கள் காணாமல் போயிருப்பது வேதனையானது. எஞ்சியுள்ள மக்களினது நலம் தொடர்பில் ஒரு வெளிப்படைத் தன்மை வேண்டும். கிழக்கு மீட்கப்பட்டுள்ள போதிலும் அங்கு ஜனநாயகம் இருப்பதாக தெயவில்லை. ஆயுத கலாசாரமே ஓங்கியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே கிழக்கில் இந்த ஜனநாயக விரோதத்திற்கு உடந்தையாக இருக்கின்றனர். கடத்தல், கப்பம், துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச்செயல்களும் இடம்பெற்று வருகின்றன. இதேபோல் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பாஸ் நடைறை அலில் இருக்கின்றது. அங்குள்ள மக்கள் தெற்கிற்கு விஜயம் செய்வதால் கப்பலில் வருபவர்கள் கப்பலிலேயே திரும்ப வேண்டும். விமானத்தில் வருபவர்கள் விமானத்திலேயே திரும்ப வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களுடைய நலனுக்கு உத்தானதல்ல. தற்போது யாழ்ப்பாணத்திற்கென சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களில் பயணிப்பதற்கு ஒரு பயணியிடமிருந்து 2500 ரூபாவுக்கும் அதிகமான பணம் அறவிடப்படுகிறது. அதேபோல், தாண்டிக்குளத்திற்கு அப்பால் பொருட்களை கொண்டு செல்வதற்காக லொறி ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது. இது நியாயமானதல்ல. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து யாழ். மக்களுக்கு தேவையான போக்குவரத்துக்களை இலகுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது நியாயமானதல என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தலைவர் இரா.சம்பந்தனும் தெரிவித்திருக்கிறார். யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல. இதனையாரும் நியாயப்படுத்தவும் முடியாது. யுத்தம் முடிந்து விட்டதால் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச சட்டங்களுக்கு முரணாகவே மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் நாட்டில் நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ, நாகரிகமான ஆட்சியோ நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.யுத்தம் முடிந்துள்ள நிலையில் பிரேரணையை நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளூர், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு 5000 ரூபாவும் உணவுப் பண்டங்களும் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஏனைய உதவிகள் வழங்கப்படுவதில்லை. கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அறிகின்றேன்.அவற்றை செய்யாவிட்டால் உதவிகளே கிடைக்காமல் போகும். |
| Last Updated on Saturday, 07 November 2009 09:59 |
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

அவசரகால சட்டம் என்பது ஒரு அடக்குமுறைச் சட்டமாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே இது பயன்படுத்தப்பட்ட போதிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் அதனை நீடிப்பதற்கு முயற்சிப்பதானது வேறு வகையிலான ஒரு அடக்குமுறயை உருவாக்க அரசாங்கம் நினைக்கின்றதா என்ற கேள்வி ஜே.வி.பி.க்கு எழுவதாக அக்கட்சியின் எம்.பி.யும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று சபையில் தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்