விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அமெரிக்காவின் போர்க்குற்ற அறிக்கையை ஆராய - மஹிந்த நியமித்த நிபுணர் குழு |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 10:03 |
இலங்கையில் கடந்த கால யுத்தத்தில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கையினை ஆராயும் பொருட்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று ஐந்து பேரைக்கொண்ட நிபுணர்கள் குழுவினை நியமித்துள்ளார்.அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஆராய்வதுடன், குற்றச்சாட்டுகக்ளின் தன்மை குறித்து ஆய்வு செய்து, டிசம்பர் 31 ம் திகதிக்குள் ஒர்ர் அறிக்கையினை ஒப்படைக்குமாறு இவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஜனாதிபதியின் சட்ட நிபுணர் டி.எஸ்.விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளும், அரசாங்கமும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடங்கிய அறிக்கை அமெரிக்க காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Saturday, 07 November 2009 10:15 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
இலங்கையில் கடந்த கால யுத்தத்தில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கையினை ஆராயும் பொருட்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று ஐந்து பேரைக்கொண்ட நிபுணர்கள் குழுவினை நியமித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
NOBLEPRIZE WINNER OBAMA WILL RENDER JUSTICE TO PROVE THE TITTLE BESTOWED BY THE NOBLE AND HONOURABLE CITIZENS OF THE WORLD AT LARGE.