விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| செல்வம் அடைக்கலநாதன் தடுப்புக் காவல் திட்டமிட்ட சூழ்ச்சியா..? |
| Written by editor |
| Saturday, 07 November 2009 19:59 |
|
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்க மத்திய குழு உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் போகம்பர சிறையில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். வவுனியாவில் ரொலோ முகாமில் ஆயுதங்கள் உள்ளதாக தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், முகாமை சோதனையிட்ட காவல்துறையினர், அங்கிருந்து ஆயுதங்களை மீட்டெடுத்ததுடன், முகாமிலிருந்த சிலரைக் கைதுசெய்து சென்று விசாரணை செய்தததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது செல்வம் அடைக்கலநாதனிடமும் இது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. ரெலோ மத்திய குழு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சதிவலையில் மாட்டுவதற்கு, சிலர் திட்டமிட்டு மேற்கொண்ட சூழ்ச்சித் திட்டம், இது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச் சூழ்சித்திட்டத்துடன், கட்சி அதிருப்தியாளர்கள் சிலரும், மற்றுமொரு கட்சியைச் சார்ந்த அதிருப்பதியாளர்களும், இணைந்தே இந்த சூழ்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நேற்று பல மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 மணிநேரத்துக்கும் மேலாக இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியிலே தெரிவிக்கப்படுகின்ற போதும், விசாரணைகள் குறித்து எந்தவிதமான கருத்துக்களையும், ஊடகங்களுக்குத் தெரிவிக்காது செல்வம் மெளனமாகியுள்ளார். தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குறித்த விசாரணை முடியும் முன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
|
| Last Updated on Saturday, 07 November 2009 23:46 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
இந்தியாவிலிருந்து நீண்ட நாலத்தின் பி்ன்னர் நாடு திரும்பிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து விசாரண செய்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர், அவரை போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கி்ன்றன.
உங்கள் கருத்துக்கள்