விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

செல்வம் அடைக்கலநாதன் தடுப்புக் காவல் திட்டமிட்ட சூழ்ச்சியா..?
Written by editor   
Saturday, 07 November 2009 19:59
AddThis Social Bookmark Button

இந்தியாவிலிருந்து  நீண்ட நாலத்தின் பி்ன்னர்  நாடு திரும்பிய தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து விசாரண செய்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர்,  அவரை போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதாகக்  கொழும்புச் செய்திகள் தெரிவிக்கி்ன்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்க மத்திய குழு உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் போகம்பர சிறையில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்.

வவுனியாவில்    ரொலோ முகாமில் ஆயுதங்கள் உள்ளதாக தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,  முகாமை சோதனையிட்ட  காவல்துறையினர், அங்கிருந்து ஆயுதங்களை மீட்டெடுத்ததுடன்,  முகாமிலிருந்த  சிலரைக் கைதுசெய்து சென்று விசாரணை செய்தததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது செல்வம் அடைக்கலநாதனிடமும் இது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

ரெலோ மத்திய குழு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சதிவலையில் மாட்டுவதற்கு, சிலர் திட்டமிட்டு மேற்கொண்ட  சூழ்ச்சித் திட்டம்,  இது என்று  கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச் சூழ்சித்திட்டத்துடன், கட்சி அதிருப்தியாளர்கள் சிலரும், மற்றுமொரு கட்சியைச் சார்ந்த அதிருப்பதியாளர்களும், இணைந்தே இந்த சூழ்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நேற்று பல மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

8 மணிநேரத்துக்கும் மேலாக  இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியிலே தெரிவிக்கப்படுகின்ற போதும், விசாரணைகள் குறித்து எந்தவிதமான கருத்துக்களையும், ஊடகங்களுக்குத் தெரிவிக்காது செல்வம் மெளனமாகியுள்ளார். தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குறித்த விசாரணை முடியும்  முன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கமுடியாது என  நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 07 November 2009 23:46
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது