விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சரத் பொன்சேகவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சேவை நிறுத்தம் |
| Written by Sara |
| Monday, 09 November 2009 00:11 |
தலைமை அதிகாரியான சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பிற்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகபூர்வ அதிகாரியும், உத்தியோகப+ர்வமற்ற எட்டு அதிகாரிகளையும் நேற்று முன் தினம் (07) முதல் அமுலுக்குவரும் வகையில் அவரது பாதுகாப்புப் படைகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், அவர்கள் மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடமிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை எனவும் குறைப்பதற்கான எண்ணமும் இல்லையெனவும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் வரையாகியுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் உட்பட யுத்தத்தை வழிநடத்திய முப்படைப் பிரதானிகளுக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க யோசனையொன்றை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளித்த பிரதமர், பாதுகாப்பு பிரதானிகளுக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக அரசியலமைப்பு ரீதியில் சிக்கல்கள் காணப்படுவதால் அதுகுறித்து சட்டமா அதிபரிடம் கருத்துக்களைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவிற்கு வழங்கும் பாதுகாப்பு எவ்விதத்திலும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என பிரதமர் வலியுறுத்தியிருந்தார். |
| Last Updated on Monday, 09 November 2009 00:22 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
தலைமை அதிகாரியான சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பிற்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகபூர்வ அதிகாரியும், உத்தியோகப+ர்வமற்ற எட்டு அதிகாரிகளையும் நேற்று முன் தினம் (07) முதல் அமுலுக்குவரும் வகையில் அவரது பாதுகாப்புப் படைகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், அவர்கள் மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்