விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சரத் பொன்சேகவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சேவை நிறுத்தம்
Written by Sara   
Monday, 09 November 2009 00:11
AddThis Social Bookmark Button
தலைமை அதிகாரியான சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பிற்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகபூர்வ அதிகாரியும், உத்தியோகப+ர்வமற்ற எட்டு அதிகாரிகளையும் நேற்று முன் தினம் (07) முதல் அமுலுக்குவரும் வகையில் அவரது பாதுகாப்புப் படைகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், அவர்கள் மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடமிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை எனவும் குறைப்பதற்கான எண்ணமும் இல்லையெனவும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் வரையாகியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் உட்பட யுத்தத்தை வழிநடத்திய முப்படைப் பிரதானிகளுக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், பாதுகாப்பு பிரதானிகளுக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக அரசியலமைப்பு ரீதியில் சிக்கல்கள் காணப்படுவதால் அதுகுறித்து சட்டமா அதிபரிடம் கருத்துக்களைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவிற்கு வழங்கும் பாதுகாப்பு எவ்விதத்திலும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.

உங்கள் கருத்துக்கள்

avatar sethuraman
0
 
 
sarath pon seka will kill by Rajabaksha and his brothers. It will happen very soon
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 09 November 2009 00:22
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது