விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| உறுதிகளை தவறவிடும் அணுகுமுறையுடன் சிறிலங்கா அரசு - மனித உரிமை பேரவை |
| Written by Sara |
| Monday, 09 November 2009 00:24 |
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் கண்ட வெற்றியை, அரசியல்படுத்தும் நோக்கிலேயே அடுத்து வரும் தேர்தல்களை நடத்தவிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அண்மையில் பேரவையினால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருப்பது புலனாகிறது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றுக் கொண்ட வெற்றியை அரசியல் மயப்படுத்தி, வெற்றிபெறும் நோக்கிலேயே இந்த தேர்தல்களை நடத்துவதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை, அரசாங்கம் உதவி உறுதியளிப்புகளை தவறவிடும் அணுகுமுறையையே பின்பற்றி வந்துள்ளதாக பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்த போதும், இந்த தேர்தலிலும் அதனை நீக்காது மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலை, கடந்த காலங்களை விட அதிக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் எதிர்நோக்குவதாக மனித மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. |
| Last Updated on Monday, 09 November 2009 00:28 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் கண்ட வெற்றியை, அரசியல்படுத்தும் நோக்கிலேயே அடுத்து வரும் தேர்தல்களை நடத்தவிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்