பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- பட்டுப்புழு வளர்ப்பு வேதனை !!!!!.
- கூகுள் செய்திகள்
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- தமிழ்வெளி
- www.tamilsguide.com
- ஆதவன்
- சுராதா கொம்
- பயில்வோம் பங்குச் சந்தை
- தேவாங்கு பக்கங்கள்
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- ஆயிரத்தில் ஒருவன்
- தமிழ்ப்பள்ளி
- Entertainment.net
- தரவு
- LankaSri Page
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- puratchithamil
- தமிழ் எம்.பி3
- பசுமைத்தமிழகம்
- தமிழ் அலை
இலவச நியூஸ்லெட்டர்..
| வடக்கில் இடம்பெற்ற படுகொலைக்கு காரணம் மஹிந்த, சரத் இருவருமே - விக்ரம பாகு கருணரட்ண |
| Written by Sara |
| Thursday, 26 November 2009 00:53 |
யுத்த வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் ஜெனரல் சரத் பொன்சேகாவா? அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவா? என்ற ஒரு வாதம் தற்பொழுது முன்வைக்கப்படுகின்றது. ஆனால், வடக்கில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு யார் காரணம் என நாம் கேட்கவிரும்புகிறோம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும்,
அக்கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.நிப்போன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இடதுசாரி முன்னணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சமத்துவம், சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அப்படியான ஒரு அரசு இருந்தால் மட்டுமே ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் நிலவ முடியும். நாட்டின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாமையினால், நாம் துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றோம். ஆகையால், அப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது மட்டுமன்றி, சர்வதேச தலையீடுகளையும் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியும். மாறாக, சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுவதால் புதிய புதிய பிரச்சினைகளே தோன்றும். இந்தியா மற்றும் உலக மேலாதிக்க நாடுகளின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், தமிழர் எழுச்சியைக் கட்டுப்படுத்தியது. அது பெரிய வெற்றி எனவும் கொண்டாடப்படுகிறது. ஆனால், உண்மையில் எமது நாடு சின்னாபின்னமாக்கப்பட்டு, தமிழர்கள் கையேந்தும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களின் கடும் போக்கினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும், ஊனமுற்றும் போயுள்ளனர். வடக்கு கிழக்கிலும் சரி, தென்னிலங்கையிலும் சரி, அதே நிலைதான். இது ஒருபுறம் இருக்க, நாட்டின் சகல பாகங்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றித் தவிக்கின்றனர். வாழ்க்கைச் செலவும் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதுடன், உழைக்கும் மக்கள் யுத்தச் செலவினங்களை சுமப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தமது உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர் வர்க்கத்தினரை அடக்கி ஒடுக்கும் நடைமுறையையும் இந்த அரசாங்கம் கையாண்டு வருகிறது. அத்தோடு, இந்தியாவினதும் உலகளாவிய கம்பனிகளினதும் அசுரப்பிடிக்குள் நாட்டின் பொருளாதாரம் சிக்கியுள்ளது. நாம் இந்திய ஆட்சியாளர்களின் ஏவலாளிகளாகி உள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளுக்காக ஜே.வி.பி.யும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு விருப்பம் தெவித்துள்ளன. ஆனால், தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு விடயத்தில் இந்தக் கட்சிகள் அக்கறை செலுத்தாது உள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்பதில் எமக்கும் உடன்பாடு உண்டு. அதற்காகப் போராட்டங்களை நடத்தி, கறுப்புக்கொடி காட்டி சிறைவாசம் அனுபவித்து இருக்கின்றேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் மாத்திரம் போதாது. அரசியலமைப்பை மாற்றியமைத்து, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான ஒரு யாப்பை உருவாக்க வேண்டும். அதாவது, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும். மாறாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக மட்டும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதில் எதுவித அர்த்தம் இல்லை. தேர்தல் நெருங்குவதால், முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ள மக்களை அரசாங்கம் அவசர அவசரமாக மீள்குடியமர்த்துகிறது. முகாம்களில் விடுதலைப் புலிகள் இருப்பதால் அவர்களை இனங்காண வேண்டியுள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளது. இவ்வாறான பாரிய வேலைகள் இருப்பதால், பொது மக்களை உடனடியாக மீள்குடியமர்த்த முடியாது என அரசாங்கத் தரப்பில் முன்னர் கூறப்பட்டது. ஆனால், தற்பொழுது இம் மக்களின் மனித உரிமையும், ஜனநாயகம் பற்றி ஜனாதிபதியின் ஞாபகத்திற்கு வந்துள்ளது என்றார். |
| Last Updated on Thursday, 26 November 2009 01:28 |
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

யுத்த வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் ஜெனரல் சரத் பொன்சேகாவா? அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவா? என்ற ஒரு வாதம் தற்பொழுது முன்வைக்கப்படுகின்றது. ஆனால், வடக்கில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு யார் காரணம் என நாம் கேட்கவிரும்புகிறோம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும்,
அக்கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்