விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்...
பயில்வோம் பங்குச்சந்தை - 1!!..நன்றி! மிகவும் பயனுள்ள முயற்சி. அடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுட
...
ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம் !!..thanks to youtube
bez it provide the facility for the workers also to watch the match during their work time also
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அவுஸ்த்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தவர்கள், பூசா முகாமில் தடுத்து வைப்பு |
| Written by Sara |
| Thursday, 26 November 2009 01:31 |
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்லமுயற்சித்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 142 பேரும் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த விஷேட குழுவொன்று நேற்றுக் காலை அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது : சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தொடர்பில் கடந்த ஒரு வார காலமாக பொலிஸார், விமானப் படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்த விஷேட திட்டத்தின் வாயிலாக கடந்த இரு தினங்களில் மாத்திரம் 142பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட டோலர் படகுகள் நான்கும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்பட்டதன் பின்னர் பூஸா தடுப்பு முகாமில் மேலதிக விசாரணைகளுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காகவே இரகசிய பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது. உரிய விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த பொலிஸ் குழு நடவடிக்கை எடுக்கும் என்று இரகசிய பொலிஸ் பி,வின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களிடம் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ள இரகசிய பொலிஸார், அந்நாட்டு சட்ட நடவடிக்கைகளுக்கமைய அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் அவ்வதிகாரி மேலும் கூறினார். |
| Last Updated on Thursday, 26 November 2009 01:52 |


.jpg)
டுவிட்டர் 
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்லமுயற்சித்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 142 பேரும் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த விஷேட குழுவொன்று நேற்றுக் காலை அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
உங்கள் கருத்துக்கள்
அவர்கள் ஏன் இப்படி போகபோறங்கள்?