பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
இலவச நியூஸ்லெட்டர்..
| முகாம் மக்களின் சுதந்திர நடமாட்ட அனுமதியின் பின்னணி என்ன? |
| Written by Sara |
| Wednesday, 02 December 2009 00:14 |
வவுனியா இடைத்தங்கல் முகாம் மக்கள், நேற்று டிசம்பர் முதலாம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட இடமளிக்கப்படுவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது. அதன் படி தமது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்டீன், தெரிவித்துள்ளதுடன், இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 120,000 மக்களே தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.சுதந்திரமாக நடமாடும் இப்புதிய நடைமுறையின் அடிப்படையில் இடம்பெயர் மக்களுக்கு விசேட அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த அனுமதி பத்திரங்களை பயன்படுத்தி உறவுனர் வீடுகளுக்கு சென்று திரும்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அருணாச்சலம், ராமநாதபுரம், கதிர்காமம், மெனிக்பாம் வலயம் 5,6,6E, ஆகிய முகாம்களில் தங்க வைக்கபப்ட்டுள்ள மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது. இதுவரை தமிழ் மக்களிடமிருந்து வந்த கசப்புணர்வை நீக்குவதற்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவினை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறாவது பெற்றுக்கொள்வதற்குமே ஆளும் மஹிந்த தரப்பு, இத்திடீர் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிபிசி, சீ.என்.என், கார்டியன் உட்பட சர்வதேச பிரபல ஊடங்களிலும் இச்செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா செட்டிக்குளம் முகாமில் இருந்து, இளைஞர், யுவதிகள், சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் இன்னமும் கடத்திச்செல்லப்படும் அவல நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ வாகங்களில் வரும் புலனாய்வுப்பிரிவினர், ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட இளைஞர் யுவதிகளின் பெயர்களை அழைப்பதாகவும், பின்னர் அவர்கள் அவ்வாகனங்களில் ஏற்றி மர்மமான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தெரியவருகிறது. கடந்த சில வாரங்களில் இவ்வாறு கடத்திச்செல்லப்படுபவர்கள் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு எழுந்துள்ளது. |
| Last Updated on Wednesday, 02 December 2009 00:38 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

வவுனியா இடைத்தங்கல் முகாம் மக்கள், நேற்று டிசம்பர் முதலாம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட இடமளிக்கப்படுவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது. அதன் படி தமது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்டீன், தெரிவித்துள்ளதுடன், இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 120,000 மக்களே தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் கருத்துக்கள்