விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம் !!..இனம் இனத்தோடு சேரும், , அகத்துரோகம் புறத்துரோகத்துடன் கலந்துரைய...
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்
...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு இராணுவ தளபதிகளே காரணம் - கோத்தபாய மறைமுக தகவல்! |
| Written by Sara |
| Sunday, 06 December 2009 12:09 |
சிறிலங்காவின் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, இராணுவத்தளபதிகளே காரணம் என, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கோத்தபாய ராஜபக்ச மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகவினை குறிவைத்தே இக்கருத்துக்கள் வெளியிட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பில் கோத்தபாய மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவில் தொடர்ச்சியாக பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனனர். குறிப்பாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவும் அடங்குவார். இவரின் கொலை தொடர்பில் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்பது எனக்க்கு தெரியும். ஆனால் அதை தற்போது வெளியிட முடியாது. சரத் பொன்சேக, ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறார். அதனால் நானும் இது பற்றி பேசுவது கட்டாயமாகி விட்டது. குறித்த குற்றச்சாட்டுக்கள் என் மீது மட்டும் தொடர்ச்சியாக சுமத்தப்படுவதை அனுமதிக்க முடியாது' என எச்சரிக்கை தொணியில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். 2006 ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கையில் அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் 16 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன், 39 பேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 'லசந்த விக்ரமதுங்க' தான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இறுதியாக சண்டே லீடருக்கு எழுதிய கட்டுரையில் 'ஒருவேளை நான் கொல்லப்பட்டால் அதற்கு மஹிந்த தலைமையிலான ஆளும் அரசே பொறுப்பு' என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிங்கள ஊடகவியலாளரான போத்தல ஜெயந்த தமக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறி, சில தினங்களுக்கு முன்னர், நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Sunday, 06 December 2009 13:04 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்காவின் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, இராணுவத்தளபதிகளே காரணம் என, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கோத்தபாய ராஜபக்ச மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.
உங்கள் கருத்துக்கள்