விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| யாழில் இளம் தாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை |
| Written by Sara |
| Sunday, 06 December 2009 12:51 |
யாழ்பாணம், 'அராலி'யில் இளம் தமிழ்த்தாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பிரதேச மக்களிடம் மீண்டும் ஒரு முறை பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.36 வயதுடைய செல்வபாமா என அடையாளம் காணப்பட்டுள்ள இவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யபப்ட்டு புதைக்கப்பட்டிருந்தது கடந்த வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாரால் கொலை செய்யப்பட்டார், எப்போது இச்சம்பவம் இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், இவர் அராலியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில், பணிபுரிந்து வந்ததுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரின் உடலை அவரது மகள் அடையாளம் காட்டியதை தொடர்ந்து, அன்னாரின் பூத உடலை அவர் குடும்பத்திடம் கையளிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கினையும், வி.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, மக்களுக்கு நிம்மதியான வாழ்வினையும், சுதந்திரத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக, சர்வதேசத்திற்கு பரப்புரை செய்து வரும் ஆளும் மஹிந்த தலைமையிலான அரசு, எவ்வித சலனமும் இன்றி அதே கருத்தினன முன்வைத்தே யாழிலும் தமது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. |
| Last Updated on Sunday, 06 December 2009 13:04 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
யாழ்பாணம், 'அராலி'யில் இளம் தமிழ்த்தாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பிரதேச மக்களிடம் மீண்டும் ஒரு முறை பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்துக்கள்