விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இலவச நியூஸ்லெட்டர்..
| மஹிந்த ராஜபக்ச - எஸ்.பி சந்திப்பு!? - கட்சித்தாவலுக்கு அறிகுறி? |
| Written by Sara |
| Sunday, 06 December 2009 23:11 |
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை எதிர்கட்சித்தலைவருமான எஸ்.பி.திசாநாயகமிற்கும், சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்று மாலை திடீர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.கலஹா பௌத்த பிக்குகள் நிலையமொன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நோக்கில் கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஹெலிகொப்டர் மூலம் எஸ்.பி.திசாநாயக்கவின் ஹங்குராங்கெத்த இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு, சுமார் ஒன்றரை மணி நேர பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது, ஆளும் மஹிந்த கட்சிக்கு, எஸ்.பி ஆதரவளிக்க போவதாக செய்திகள் வெளிவந்து ஒரு சில தினங்களுக்குள் இச்சந்திப்பு நடைபெற்றிருப்பது இச்செய்தியினை மேலும் உறுதிப்படுத்துகிறது. சரத் பொன்சேக எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்படுவதினை, எஸ்.பி கடுமையாக எதிர்த்திருந்ததாகவும், அவ்வாறு தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றாலும் தனக்கே பிரதமர் பதவி அளிக்க வேண்டும் என ஐ.தே.க தலைமையிடம் கோரியிருந்ததாகவும், எனினும் இவை ஒன்றிற்கும் ரணில் இணங்க மறுத்தமையினால், ஆளும் கட்சிக்கு தாவுவதற்கு அவர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி, இன்று அல்லது நாளை எஸ்.பி உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
| Last Updated on Sunday, 06 December 2009 23:59 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை எதிர்கட்சித்தலைவருமான எஸ்.பி.திசாநாயகமிற்கும், சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்று மாலை திடீர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
உங்கள் கருத்துக்கள்