பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- சுரேகா..!
- தமிழ்பெஸ்ட் வலை
- பசுமைத்தமிழகம்
- ஆனந்தி சஞ்சிகை
- தமிழ் அலை
- puratchithamil
- ஐரோப்பிய தமிழ் வானொலி
- ஆரணி ஜோதிஷ்
- மதுரைதகவல்ஊடகம்
- LankaSri Page
- வழிப்போக்கன் - The Stranger
- தகவல் info
- அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அ
- தமிழிஷ்
- கூகுள் செய்திகள்
- பயில்வோம் பங்குச் சந்தை
- illamai
- தியாகி.ரா.கி
- யாழ்ப்பாணம் இணையப்பதிவு
- ஆயிரத்தில் ஒருவன்
இலவச நியூஸ்லெட்டர்..
| ஊடகங்களின் எதிரி சரத் என்கிறார் கோத்தபாய, இல்லை நான் நண்பர் என்கிறார் சரத் பொன்சேகா |
| Written by editor |
| Monday, 07 December 2009 00:56 |
|
ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென அவரது உத்தியோகபூர்வ அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சுபவேளையான 11.35க்கு திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர எம்.பி., ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகிய எம்.பி.க்களும் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான எமது முதற்கட்ட நடவடிக்கையே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கும் அதனை மையமாகக் கொண்டு ஊடக தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் இவ்வலுவலகத்தில் ஊடகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக அலுவலகம் மிகவும் சுதந்திரமானது. இங்கு சவரக் கத்திக்கும் சைக்கிள் செயினுக்கும் இடமில்லை. ஊடக சுதந்திரத்துடனான எதிர்காலம் நோக்கிய பயணமே எமது குறிக்கோள். நாம் ஊடகங்களை தவறானமுறையில் இட்டுச் செல்வதற்கோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதற்கோ இடமளிக்க மாட்டோம். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத வகையில், உதாரணத்தைக் காட்டக்கூடிய வகையில் நாம் ஊடகத் தொடர்பை வளர்த்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். தற்போதைய நிலைவரங்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அதில் எனக்கெதிரான அரசியல் சக்திகள் ஊடகங்களை திருப்பி விட்டு என் மீது சேறு பூசும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. அரச ஊடகங்களை அரசு ஊடகங்கள்தான் என்று கூற முடியாத அளவுக்கு அதனைப் பாவித்து அதில் சேறு பூசும் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுக்கின்றனர். இது கீழ்த்தரமானதும் வெட்கப்பட வேண்டியதுமான நடவடிக்கைகளாகும். குடும்ப உறுப்பினர்கள் அரசு ஊடகங்களை அரசியல் களமாகப் பாவித்து அதனூடாக அதன் மூலம் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர்கள் காட்டிக் கொள்வதிலிருந்து இந்நாட்டு மக்களை மடையர்களாக்கவே முயற்சிக்கின்றனர். ஆனால் இந்நாட்டு மக்களின் தெளிவையும் அவர்களது அவதானத்தையும் நாம் உயர் மட்டத்தில் நோக்குவதால் இந்த ஊடக வாயிலான முன்னெடுப்புகள் பிரயோசனமற்றவை என்பதை விளங்கிக் கொண்டுள்ளோம். எனவேதான் நாட்டில் நடப்பது என்ன என்பதையும் அதன் உண்மைத் தன்மையையும் வெளிப்படுத்துமாறு நாம் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம். ஊடக சுதந்திரம் குறித்து பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகங்களுக்கு எதிரான சம்பவங்களுடன் எனக்கும் தொடர்பிருப்பதாக மிகைப்படுத்துகின்றனர். இன்றைய நிலைமைகளை வைத்து நோக்கும்போது யார் ஊடக சுதந்திரத்துக்கு பங்கம் ஏற்படுத்தியது, யார் அச்சுறுத்தல் விடுத்தது என்பதெல்லாம் உங்களுக்கே தெயும். எம்மைப் பொறுத்தவரையில் நாம் ஊடகங்களுடன் மிகவும் சுதந்திரமாக, நெருக்கமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகவே இருக்கின்றோம். ஊடக கௌரவத்தையும் அதேபோல் எமது கௌரவத்தையும் பாதுகாப்பதற்கும் தயாராக இருக்கிறோம். இந்த அலுவலகத்தை ஊடகவியலாளர்களின் இல்லமாக நினைத்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். |
| Last Updated on Monday, 07 December 2009 01:42 |
இன்றைய செய்திகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
- ஜெயலலிதாவின் கோயாபல்ஸ் தந்திரம் - சாடும் கருணாநிதி
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தற் களத்தில் பிரச்சாரத் தேவைகளுக்காக, ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும், திடீர் பாசம் அதிகரித்திருக்கிறது. ஊடகவியலாளர்களுக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரானவர் முன்னாள் இராணுவத் தளபதி பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய கூறியிருந்தார். ஆனால் அதனை மறுத்து இல்லை நான் ஊடகங்களின் நண்பன் என்று சொல்லியுள்ளார் சரத் பொன்சேகா.
உங்கள் கருத்துக்கள்