விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| காலி சிவன் கோவிலில் பல கோடி பெறுமதியான சிலைகள் திருட்டில் காலி! |
| Written by editor |
| Monday, 07 December 2009 01:22 |
|
இனந்தெரியாத நபர்கள் கோவிலுக்குள் நுழைவதை கண்ட காவலாளி கூக்குரலிட்டு சத்தம் எழுப்பியுள்ளார். அதற்கிடையில் விரைந்து செயற்பட்ட இனந்தெயாத நபர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியதுடன் வாயையும் கைகளையும் கட்டி அங்கிருந்த தூணொன்றில் கட்டிவைத்துவிட்டு சிலைகளை திருடிக்கொண்டு வந்தவழியிலேயே தப்பித்து சென்றுள்ளனர். மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையார், கிருஷ்ணர், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட வெண்கலத்திலான 17 சிலைகளே திருடப்பட்டுள்ளன. மூலஸ்தானத்திலிருக்கும் சுவாமிக்கு சாத்தப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் உண்டியல், பெறுமதியான வெண்கல பொருட்கள் என்பவற்றை எடுக்காத கொள்ளையர்கள் விக்கிரகங்களை மட்டுமே எடுத்து சென்றுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோவிலுக்கு சென்ற வேலையாட்கள் கோவிலின் முன்வாயிலை தட்டியுள்ளனர். நீண்டநேரமாக தட்டியும் வாயில் திறக்கப்படவில்லை. இதனையடுத்து சந்தேகம் கொண்ட வேலையாட்கள் ஐயரிடம் சாவியை வாங்கிகொண்டு கோவிலுக்குள் சென்றுள்ளனர். கோவிலுக்குள் சென்றபோது பின்கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் காவலாளி சுயநினைவிழந்த நிலையில் கட்டிவைக்கப்பட்டிருந்தமையை கண்டுள்ளனர். இவ்விடயம் குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட நிர்வாகத்தினர் காவலாளியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் காலி பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டை அடுத்து கோவிலுக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மோப்பநாய்கள் மூலம் கொள்ளையர்களை கண்டுப்பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலாளி சுயநினைவின்றி இருப்பதாகவும் கோவில் காவலாளி விடுறையில் சென்றமையினால் நேற்று முன்தினம் தற்காலிகமாகவே ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| Last Updated on Monday, 07 December 2009 01:40 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
உங்கள் கருத்துக்கள்