விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| முகாம் மக்களின் இரண்டு பில்லியன் ரூபாய்க்கு அதிகமான பணச்சொத்துக்கள் மத்திய வங்கியில்! |
| Written by Sara |
| Monday, 07 December 2009 21:44 |
இடைத்தங்கல் முகாம் மக்களின் சுமார் இரண்டு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம், மற்றும் சொத்துக்கள், வைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் தெரிவித்திருக்கிறார்.முகாம் மக்கள் பெருமளவு தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை இவ்வாறு வைப்பு செய்துள்ளதாகவும், அத்துடன் தற்காலிக வங்கிகளும் கிளைகளில் ஆயிரக்கணக்கான வைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இம்மக்கள் மீள் குடியேற்றப்படுவார்களாயின், அவர்களுடைய மீள் வாழ்வாதாரத்திற்காக, வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடமிருந்தும் பெருமளவான பணம் அனுப்பப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் யுத்த பிரதேசங்களில் இருந்து பெருமளவான பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவையும் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவ தரப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Monday, 07 December 2009 21:50 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
இடைத்தங்கல் முகாம் மக்களின் சுமார் இரண்டு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம், மற்றும் சொத்துக்கள், வைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் தெரிவித்திருக்கிறார்.
உங்கள் கருத்துக்கள்
நட்புடன்
தேவியர் இல்லம். திருப்பூர்.