விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ரொபர்ட் ஓ பிளேக் சரத் பொன்சேகவை சந்திக்கிறார்
Written by Sara   
Tuesday, 08 December 2009 22:35
AddThis Social Bookmark Button

சிறிலங்காவில் போர் முடிவடைந்த பிறகு, சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் முதலாவது சிரேஷ்ட்ட அதிகாரி ரொபர்ட் ஓ பிளேக்,  நாளை புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் உட்பட எதிர்க்கட்சியின் முக்கியஸ்த்தர்களை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்காவுடன் புதிய வெளியுறவுக்கொள்கையை கடைப்பிடிக்க போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், அடுத்த வாரம் இது தொடர்பான தமது புதிய  கொள்கையறிக்கையினையும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க செனட் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை சரத் பொன்சேகவின் தேர்தலுக்கான ஊடகப்பிரிவு நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டதனை அடுத்து, நடைபெற்ற ஊடக குழு கூட்டத்தில், சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நேரடி விவாதம் ஒன்றில் ஈடுபடுவதற்கு அழைப்பு விடுக்கப்போவதாக, சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.

 அத்துடன் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காக அதிகாரியொருவரையும் நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை எஸ்.பி.திஸாநாயக்க ஐ.தே.கவில் இருந்து விலகி, ஆளும் மஹிந்த தரப்புடன் இணைந்தமை தொடர்பில் சரத் பொன்சேக கருத்து தெரிவிக்கையில்,

யார் கட்சித்தாவினாலும் எமக்கு கவலையில்லை. என தெரிவித்துள்ளா. விரும்பிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கன ஜனநாயக உரிமை அனைவருக்கும் உண்டு எனவும் சுட்டிக்காட்டிய அவர், ஒன்றிரண்டு பேர் கட்சி தாவிய மாத்திரத்தில் நாம் தோல்வி அடைந்து விடுவோம் என எவரும் தப்பு கணக்கு போட கூடாது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சி மாறிய எஸ்.பி.திஸாநாயகவுக்கு, தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வழங்கப்பட்ட கட்சியின் உப தலைவர் பதவியே வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 08 December 2009 22:40
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது