விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ரொபர்ட் ஓ பிளேக் சரத் பொன்சேகவை சந்திக்கிறார் |
| Written by Sara |
| Tuesday, 08 December 2009 22:35 |
|
இதேவேளை சரத் பொன்சேகவின் தேர்தலுக்கான ஊடகப்பிரிவு நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டதனை அடுத்து, நடைபெற்ற ஊடக குழு கூட்டத்தில், சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நேரடி விவாதம் ஒன்றில் ஈடுபடுவதற்கு அழைப்பு விடுக்கப்போவதாக, சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். அத்துடன் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காக அதிகாரியொருவரையும் நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை எஸ்.பி.திஸாநாயக்க ஐ.தே.கவில் இருந்து விலகி, ஆளும் மஹிந்த தரப்புடன் இணைந்தமை தொடர்பில் சரத் பொன்சேக கருத்து தெரிவிக்கையில், |
| Last Updated on Tuesday, 08 December 2009 22:40 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்காவில் போர் முடிவடைந்த பிறகு, சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் முதலாவது சிரேஷ்ட்ட அதிகாரி ரொபர்ட் ஓ பிளேக், நாளை புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் உட்பட எதிர்க்கட்சியின் முக்கியஸ்த்தர்களை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் கருத்துக்கள்