Aananthi.com

சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் இல்லை
Written by editor   
Thursday, 10 December 2009 07:22
AddThis Social Bookmark Button

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது  சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போதில்லை எனத் தெரியவருகிறது. இது தொடர்பாக, அக்கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளதாக  கொழும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் அறியப்படுவதாவது, கட்சித்  தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைபு உறுப்பினர்கள் கூடி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தமது சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாத பட்சத்தில், தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து உரையாடப்படதாகவும் தெரிவிக்கப்டுகிறது.

 இந்த உரையாடலின் போது,  நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஙாபனத்தை வெளியிட்ட பின், வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

உங்கள் கருத்துக்கள்

avatar Mahadeva
0
 
 
நன்றாக ஆலோசித்து தமிழ் பேசும் ( இஸ்லாமியர் உட்பட) மக்கள் நீண்டகால தங்கள் உரிமைகளுடன் வாழ வழிவகுக்கும் சார்புக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.ஆனால் இவ்விடயமாக இருசாராரையும் நம்புவது ......? இந்நிலையில் இவ்வளவு காலாமாக அதிகம் தமிழ் பேசும் மக்களுக்கு துரோகம் விளைவித்தவரை ஓரம் கட்டுவது தான் சாலச் சிறந்த்து. பம்மாத்து பேச்சுகளுக்கு , மசியக் கூடாது
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar thahir moulavi
0
 
 
கடசியாக புராக்கல் தனித்தனியாக பிரிந்து சென்ரன‌
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 10 December 2009 07:40
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது