பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- இறுக்கம்
- Time is Gold
- பரந்தன் கொம்
- தமிழ் பொழுதுபோக்கு
- யாழ்ப்பாணம் இணையப்பதிவு
- www.tamilsguide.com
- பயில்வோம் பங்குச் சந்தை
- தேவாங்கு பக்கங்கள்
- தமிழ் அலை
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- sargurusaba
- விம்பம்
- தமிழ் மறவர்
- vijay
- தமிழிஷ்
- ஆதவன்
- Tamil Chess
- News
- ஐரோப்பிய தமிழ் வானொலி
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
இலவச நியூஸ்லெட்டர்..
| ஜனாதிபதித் தேர்தல் முடிந்தததும் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு - இந்தியாவிடம் இலங்கை உறுதி |
| Written by editor |
| Friday, 11 December 2009 12:17 |
|
இச்சந்திப்பில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விவகாரம், அகதிகளான மக்கள் மீள் குடியேற்றம் மற்றும் அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் பரவலாக ஆராயப்பட்டது. இதன்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டுமென இந்தியத் தரப்பில் வலியுறுத்தியபோது தேர்தல் முடிந்த கையோடு பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேவேளை, இலங்கை தமிழ் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு இந்திய அரசு மேலும் 500 கோடி ரூபாவை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இடம்பெற்ற சந்திப்புக் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில், இந்திய அதிகாரிகள் குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் திருப்திகரமாக அமைந்தன. முகாமிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளும் வழங்கப்படும். அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவும் முடியும். இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வைக் காண்பது குறித்து ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் முயற்சிகளை மேற்கொள்வோம். அத்துடன், தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். இது குறித்து நாம் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளோம். மேலும் தற்பொழுது ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேரே அகதி முகாமில் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் வழங்கி வருகிறோம். முகாம்களிலுள்ள தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு இந்தியா உதவி வழங்கி வருகின்றது. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதிலேயே இலங்கை கரிசனையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அண்மையில் இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்திய பாராளுமன்றத்தின் மேற்சபையான மாநிலங்கள் அவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பக்க அறிக்கையொன்றை விடுத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உரையாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்ததுடன் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை விவகாரம் குறித்து மேலும் இராஜ்ய சபையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் கிருஷ்ணா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்படுவதைப் பார்க்க இந்தியா ஆர்வமாக உள்ளது. அந்த நடவடிக்கைகள் தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல சமூகங்களினதும் நியாயபூர்வமான உரிமைகள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் இவை இடம்பெறுவதையே இந்தியா விரும்புகின்றது. 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லக்கூடிய அர்த்தபுஷ்டியான அதிகார பகிர்வுத் திட்டத்தை இலங்கை முன்வைக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் விருப்பம். சகலரும் மீள்குடியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இலங்கை அரசுடன் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே இலங்கை நிலைவரம் குறித்து இந்திய உயர் மட்ட அதிகாகளிடம் பேச்சு நடத்தும் வகையில் மூவர் அடங்கிய தூதுக்குழு புதுடில்லி வந்ததுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவையும் சந்தித்து உரையாடியது. இச்சந்திப்பில் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முக்கிய ஆலோசனைகளைப் பெறும் வகையில் இலங்கைக்குழுவின் இந்திய விஜயம் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தன. |
| Last Updated on Friday, 11 December 2009 13:52 |
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் தமிழர் பிரச்சினை குறித்து அரசியல் ரீதியான தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனவும் இந்தியாவிடம் இலங்கை உறுதியளித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்