விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அலரிமாளிகையில் தினம் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது - அநுரகுமார திஸாநாயக்க. |
| Written by editor |
| Thursday, 17 December 2009 23:55 |
|
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேசத்துரோகிகள் யாரென்பதை மக்கள் புரிந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும். இன்று ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் அரசாங்கம் தினம் தினம் ஒரு தலையங்கத்தைத் தேடிக்கொள்கிறது. ஆனால், நிலையான பிரசார நடவடிக்கைகள் எதுவுமே அங்கில்லை. தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள 15,000 தமிழ் இளைஞர்களை விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே ஏன் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. அன்றாடம் ஒரு தலையங்கத்தை வைத்துக்கொண்டு வங்குரோத்து பிரசாரத்தை அரசாங்கம் நடத்துகிறது. அலரிமாளிகையில் தினம் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இது யாருடைய பணம். பாதாள உலகக் கோஷ்டியினர், சலுகைகளைப் பெற்றோர், போதைவஸ்து விற்பனையாளர்கள் போன்றோரே உதவிவருகின்றனர் என்றார். |
| Last Updated on Friday, 18 December 2009 00:03 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


டுவிட்டர் 
அன்று விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருந்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா. செத்துப் பிழைத்தவர். ஆனால், இன்று இராணுவ இரகசியங்களை வெளியிட்டாரெனக் கூறும் அரசாங்கத்தின் அடிவருடிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை 17 வருடம் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கூறுகின்றனர் என்று அரசாங்கத்தைக் கண்டித்தார் நாடாளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க.
உங்கள் கருத்துக்கள்