விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அலரிமாளிகையில் தினம் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது - அநுரகுமார திஸாநாயக்க.
Written by editor   
Thursday, 17 December 2009 23:55
AddThis Social Bookmark Button

அன்று விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருந்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா. செத்துப் பிழைத்தவர். ஆனால், இன்று இராணுவ இரகசியங்களை வெளியிட்டாரெனக் கூறும் அரசாங்கத்தின் அடிவருடிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை 17 வருடம் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கூறுகின்றனர் என்று அரசாங்கத்தைக் கண்டித்தார்  நாடாளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேசத்துரோகிகள் யாரென்பதை மக்கள் புரிந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும். இன்று ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் அரசாங்கம் தினம் தினம் ஒரு தலையங்கத்தைத் தேடிக்கொள்கிறது.

ஆனால், நிலையான பிரசார நடவடிக்கைகள் எதுவுமே அங்கில்லை. தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள 15,000 தமிழ் இளைஞர்களை விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே ஏன் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. அன்றாடம் ஒரு தலையங்கத்தை வைத்துக்கொண்டு வங்குரோத்து பிரசாரத்தை அரசாங்கம் நடத்துகிறது.

அலரிமாளிகையில் தினம் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இது யாருடைய பணம். பாதாள உலகக் கோஷ்டியினர், சலுகைகளைப் பெற்றோர், போதைவஸ்து விற்பனையாளர்கள் போன்றோரே உதவிவருகின்றனர் என்றார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 18 December 2009 00:03
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது