விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யா நன் தா உமது லிலை கல் வெலிய வந்து விட்டது இனி உமது பாட்சா ப...
சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.!!..புதிய சட்டமன்றத் திறப்பு விழாவையொட்டி கலைஞர் மற்றும்
சோனியாவ
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தென்னிலங்கையில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம், பொன்சேகா பேனருக்கு பெற்றோல் குண்டு |
| Written by editor |
| Friday, 18 December 2009 07:09 |
|
நேற்றைய தினம், மாத்தறையில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர், சரத் பொன்சேகாவின் தேர்தல் விளம்பரத் தட்டிகள் மீது, இனந்தெரியாத சிலர் பெற்றோல் குண்டுகள் வீசியுள்ளனர். இதனால் அத்தட்டிகள் சேதமடைந்ததாகவும், அதற்கு அன்மித்த வீடுகளிலும் சில சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தங்காலையில் ஜே.வி.பி. ஆதரவாளர்ளுக்கும், ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், இதன் போது, சிலர் காயமுற்றதாகவும், சிலர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவங்கள் தொடர்பாக காவற்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள பொதும், காவல்துறை அசிரத்தையாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் மேலும் வன்முறை வெடிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட இரு சம்பவங்களும், ஜனாதிபதியின் சொந்த ஊருக்கு அன்மித்த பகுதிகளிலேயே நடைபெற்றிருப்பதும் குறிப்பிடதக்கது. டம்: நன்றி'ஈழநேஷன்' |
| Last Updated on Friday, 18 December 2009 07:29 |
- பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!



டுவிட்டர் 
சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தேர்தல் வன்முறைகளும் உக்கிரமடையத் தொடங்கியுள்ளனதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் வரலாற்றில், ஆறாவது ஜனாதிபதித் தேர்தலாக அமையும் இத் தேர்தல் அதி கூடிய வன்முறைகள் நடைபெறக் கூடிய தர்தலாக வும் அமையுமென அவதானிகள் கருதுகின்றனர்.
உங்கள் கருத்துக்கள்