விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாக அமையலாம் - "பவ்ரல்" |
| Written by editor |
| Friday, 18 December 2009 08:01 |
|
இது தொடர்பாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறுகின்றதா என்பதை சுயாதீனமாகக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென்மாகாணம் குறித்து விசேட கவனத்தைச் செலுத்தவுள்ளோம். தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளினது வேட்பாளர்களும் நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கப் போகிறார்கள் எனக் குறிப்பிட்டு அதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளனர். இது, முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயம்தான். முப்பது வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த சரத் பொன்சேகாவும் யுத்த வெற்றிக்குத் தாமே காரணம் என்ற கோஷத்தை முன்வைத்துப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்தத் தேர்தல் இருவருக்குமே சவாலாக அமையப் போகின்றது. இந்தக் காரணத்தினால் இத் தேர்தல் வன்முறை மிகுந்ததாகவும், அமைதியான முறையில் இடம்பெறாததாகவும் அமையப் போகின்றது. இதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படுகின்றன. தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பதற்குப் பலருக்கும் உள்ள உரிமை பறிபோகப் போகின்றது. சுயாதீன அமைப்பென்ற வகையில் தேர்தல் ஆணையாளரின் விசேட கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டுவரப் போகின்றோம். நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நல்லாட்சியை உறுதிசெய்யும் நோக்குடனேயே அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனினும், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.தேர்தலும், ஊடகங்களும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகலாம். இதனால் ஜனநாயகத் தேர்தல் குறித்த நம்பிக்கைகள் குறைவடைந்துள்ளன.இந்த நிலைமையைச் சரிசெய்வதற்காக மக்களின் விழிப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.இதுவரை நடைபெற்று முடிந்த சகல தேர்தல்களிலும் அரச ஊடகங்களும் பொதுச் சொத்துகளும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன.இதுபற்றிக் கவனம் செலுத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Last Updated on Friday, 18 December 2009 08:10 |
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!


.jpg)
டுவிட்டர் 
யுத்த வெற்றிக்கு உரிமை கோரிப் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் கடும் சவாலை எதிர்கொள்வதாலும், அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாகவும் அமைதியற்றதாகவும் அமையலாமென "சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான ஜனநாயக செயற்பாடு" ("பவ்ரல்") எனும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்