விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பிரபாகரனது மகளின் சடலம் என இணையங்கள் வெளியிட்ட படத்தின் பின்னணி என்ன? |
| Written by editor |
| Friday, 18 December 2009 14:26 |
|
இது குறித்து சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாக உலாவும் துவாரகாவின் சடலம் என அடையாளப்பபடுத்தப்படும் சடலம் சிறிலங்கா இராணுவத்தினாரால் மீட்கப்பட்டதல்ல தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில், அவரது மூத்த மகனான சார்ள் அன்ரனியை தவிர வேறு எவரது சடலத்தையும் இராணுவத்தினர் மீட்கவில்லை எனவும், போரின் போது, இராணுவத்தினரால் மீட்கப்பட்ட பெண்களின் சடலங்களில் துவாரகாவை போல எவரது சடலத்தையும் மீட்கவில்லை எனவும் குறிப்பிட்டார். துவாராகாவின் படமாக இல்லாவிடினும், தமிழர் பிரதேசத்தில் நடந்த போர் நடவடிக்கைகளின் போது, இப்பெண் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுமானால், சிறிலங்கா இராணுவத்தின் போர்குற்ற ஆவணமாக இப்படமும் இருக்கும் என்பது உண்மை. அதேவேளை காலதாமதமாக, இப்படம் வெளிவந்திருப்பது வேறுசில உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாமெனவும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பமான நிலையையும், விரக்திநிலையையு்ம் தோற்றுவிக்க விரும்பும் சில சக்திகளின் செயற்பாடாகவோ அன்றி, தேர்தல் நோக்கம் கொண்டதாகவோ இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. சாட்சிகளற்ற சூனிய வெளியில், அல்லது சாட்சிகளோடு சேர்த்தே, இந்தக் கொலைகளைப்புரிந்தவர்களும், கொலைகளுக்குப் பின்னால் நின்றவர்களுக்கும், மட்டுமே இந்தப்படங்கள் எடுத்தது, வெளியிடுவது என்பவற்றின் உண்மை நோக்கம் தெரியும்.
|
| Last Updated on Friday, 18 December 2009 16:18 |
- சிறிலங்கா படைத்தரப்பு கூட்டமைப்பு வன்னியில் சந்திப்பு
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்கா இரானுவத்தினால் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பலதடவைகள், பல மனித உரிமை அமைப்புக்களாலும் முன் வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் கருத்துக்கள்