விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சரணடைந்த விடுதலைப் புலிகள் உயிரிழந்தது எவ்வாறு?, சிறிலங்கா அரசிடம் ஐ.நா கேள்வி |
| Written by editor |
| Monday, 21 December 2009 11:59 |
|
அன்மையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொனசேகா, 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சரணடைந்த விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டது தொடர்பில், சிறிலங்கா ப்பாதுகாப்புச் செயலர் மீது தெரிவித்திருந்த குற்றச் சாட்டினடிப்படையிலேயே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிறிலங்கா அரசு ஏதாயினும் விசாரணைகள் மேற்கொண்டிருந்தால் அவை குறித்த விபரங்களையும் தருமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது விடயம் குறித்த அறிக்கையினை ஐ.நா. சபைக்கு சமர்ப்பிக்க வேண்டியே தாம் தொடர்பு கொண்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது. |
| Last Updated on Monday, 21 December 2009 13:11 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்கா அரசிடம் ஐக்கிய நாடுகள் சபை, சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள், புலித்தேவன், நடேசன், ஆகியோர் எவ்வாறு உயிரிழந்தார்கள் என விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்துக்கள்