விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| இணையத்தளம் மூலம் தமிழகத்தில் பெண்களை ஏமாற்றிய இரு இளைஞர்கள் கைது! |
| Written by editor |
| Tuesday, 22 December 2009 15:51 |
|
இப்பெண்கள் அவ்விளைஞர்களின் திருமண விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததே இதற்குக் காரணம். இதில் முதலாவது இளைஞர் ஆந்திராவைச் சேர்ந்தவரெனவும், இவர் ஜூலையில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு ஓர் ஐடீ கம்பெனியில் பணி புரிந்து வந்ததாகவும், சென்னையில் உள்ள மல்டிநஷ்னல் ஐடீ கம்பெனியில் பணி புரிந்து வந்த பெண் சாஃப்ட்வேர் என்ஞ்சினியர் ஒருவரின் ஈ மெயில் ஐடீயை இவர் ஹாக் செய்து 2008ம் ஆண்டிலிருந்து அவருக்கும் அவரது ஏனைய நண்பர்களுக்கும் தேவையற்ற ஈ மெயில்களை இவர் அனுப்பி வந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. மற்றைய இளைஞர் கேரளாவைச் சேர்ந்தவரெனவும், UAE இல் டா டெஸ்க் கப்பல் கம்பெனியில் கணணி நிர்வாகியாக வேலை பார்த்து வந்த இவர் கோயம்புத்தூர் ஐடி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு இதே போன்ற குற்றத்தை பெப்ரவரியிலிருந்து செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ்விளைஞர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப தடுப்புச் சட்டம் 2000 இன் படி இந்தியா வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவர் மீதும் சைபர் க்ரைம் சுமத்தப்பட்டு குற்ற விசாரணை நடந்து வருவதாகமேலும் அச்செய்திகள்தெரிவிக்கின்றன. |
| Last Updated on Tuesday, 22 December 2009 16:15 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
இணையத்தளத்தில் டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பம் மூலம் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள தமது பெண் தோழிகளின் மெயில் ஐடியைத் திருடி அதிலுள்ள ஏனைய தொடர்பாளர்களுக்கு தேவையற்ற ஈ மெயில்களை அனுப்பியதன் மூலம் அப்பெண்களின் தனிப்பட்ட உரிமைகளில் விரிசலை(ஈவ் டீசிங்) ஏற்படுத்திய இரு இளைஞர்கள் தமிழ்நாட்டின் விசேட போலீஸ் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்துக்கள்