சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

திருச்செந்தூர், வந்தவாசி, தேர்தல் முடிவுகள் - என்ன சொல்கிறார்கள்?
Written by editor   
Wednesday, 23 December 2009 11:43
AddThis Social Bookmark Button

திருச்செந்தூர், வந்தவாசி, இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.  இரு தொகுதிகளிலும், திமுக பெரும் வெற்றியீட்டியுள்ளது. திருச்செந்தூர் தொகுதியை திமுகவின் தொகுதியாக வெற்றிக் கொண்ட பெருமிதம் திமுகவினர் மத்தியில் வெளிப்படையாகத தெரிகிறது. இந்தத் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த,  திமுக, அதிமுக, தேமுதிக, கட்சிகளின் தலைவர்கள் என்ன சொல்கின்றார்கள்.

திமுகவின் தளபதி என அழைக்கப்படுபவரும், துணைமுதல்வரும், இந்த இடைத் தேர்தல் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் செயற்பட்டவருமாகிய மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில், " கலைஞரின் சாதனை மகுடத்தில் பதிப்பிக்கப்பட்ட மேலும் இரு வெற்றி வைரங்கள். இந்தப் பெருமைக்குக் காரணமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்." எனத் தெரிவித்தார்.

திமுகவிற்கு பிரதான சவாலாக இருந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவிக்கையில், " தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெறும் தேர்தல்தல்களின் முடிவுகளை மக்கள் தீர்ப்பு எனச் சொல்லிவிட முடியாது. அந்தளவுக்கு திமுகவின் செயற்பாடுகள் இருக்கின்றன. பாதங்கங்களையும் சாதகமாக்க எங்களால் முடியும் எனக் கருணாநிதி சொல்வதிலிருந்தே அதனை நாம் அறிந்து கொள்ள முடியும். எப்படியாயினும் திமுகவின்  எதிர் செயற்பாடுகளை முறியடித்து எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் ' என்றார்.

தேமுதிக தலைவர் விஜய்காந் கருத்துத் தெரிவிக்கையில், 'எது நடக்கக் கூடாதோ அது நடந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் ஜனநாயக உரிமைக்கச் பெரும் தீங்கு தருவதாக இருக்கப்போகிறது" எனத்தெரிவித்த அவர்,  எங்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம். " என்றார்.

அதெல்லாம் சரி வாக்காளர்கள் என்ன சொல்கிறார்கள் எனக்கேட்டால், இன்னுமொரு தேர்தல் வந்தால் கூட நல்லதுதான் , என்கிறார்களாம் நமுட்டுச் சிரிப்புடன்.  

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 23 December 2009 13:00
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது