விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம் !!..இனம் இனத்தோடு சேரும், , அகத்துரோகம் புறத்துரோகத்துடன் கலந்துரைய...
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்
...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
இலவச நியூஸ்லெட்டர்..
| கே.பி விரைவில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தோன்றுகிறார்! - லக்பிம |
| Written by Sara |
| Sunday, 27 December 2009 08:37 |
சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில், அரசினால் ஒழுங்கு செய்யப்படும் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்ந்து கொள்ள உள்ளதாக சிங்கள நாளிதழான லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.எதிர்வரும் வாரத்தில், இம்மாநாடு இடம்பெறலாம் என பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக அச்செய்தி கூறுகிறது. கே.பி, சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, சிறீலங்காவுக்கு கொண்டு வரப்படட் பின்னர், முதற்தடவையாக ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில், புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்ட விதம், கப்பம் கோரப்பட்ட விதம், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் தெரிவிப்பார் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்தே கே.பியின் இவ் ஊடக மாநாடு நடத்தடவிருப்பதாகவும், சந்தேகம் எழுகிறது. |
| Last Updated on Sunday, 27 December 2009 08:40 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில், அரசினால் ஒழுங்கு செய்யப்படும் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்ந்து கொள்ள உள்ளதாக சிங்கள நாளிதழான லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்