விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
இலங்கை விவகாரம் பான் கீ மூனுக்கு வேண்டாத வேலை - அணிசேராநாடுகள் எதிர்ப்பு!!..US n UK killing moillion people in Afgan Iraq n other some countries.were r u Ban Ki Moo?
why cant open ur mouth against those fools. Ya if do so u loose u
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியான்ந்தாவை வைத்தே சினிமா படம் எடுத்து விடுவார்கள் படமும்
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..we know aiready you r a 420(mullamari,muduchaviki)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தளபதி ரமேஷ், தடுப்புக்காவலில் வைத்தே கொல்லப்பட்டார்? - கசியும் தகவல்கள்! |
| Written by Sara |
| Sunday, 27 December 2009 09:03 |
சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில், சரணடைய வந்த வி.புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும், ஐ.நா விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகளுக்காக கொழும்பி உள்ள தூதரக அதிகாரிகள்,
இராஜதந்திரிகள் உட்பட பலரிடம் தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும், இதன் ஒரு அங்கமாகவே, அண்மையில் ஐ.நா அதிகாரி பிலில் அல்ஸ்டன் சிறீலங்கா அரசிடம் பொன்சேகவின் அறிக்கை தொடர்பாக விளக்கம் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சரணடையை வந்த வி.புலிகளின் முக்கிய தலைவர்களை, கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரிலேயே இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக, முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேக தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றுமொரு தகவலும் கசிந்துள்ளது. வி.புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் போரின் கடைசி காலப்பகுதியில் படையினரிடம் சரணடைய வரும் போது கொல்லப்படவில்லை எனவும், ஏற்கனவே படையினரால் பிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருந்த போது ஏற்பட்ட சண்டையின் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், இராணுவத்தரப்பின் ஊடாக தகவல்கள் கசிந்துள்ளன. தொடரும் இவ் சர்ச்சைகளினால் சிறீலங்கா இராணுவத்திற்கு மிகுந்த அழுத்தம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Last Updated on Sunday, 27 December 2009 09:13 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில், சரணடைய வந்த வி.புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும், ஐ.நா விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகளுக்காக கொழும்பி உள்ள தூதரக அதிகாரிகள்,
இராஜதந்திரிகள் உட்பட பலரிடம் தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும், இதன் ஒரு அங்கமாகவே, அண்மையில் ஐ.நா அதிகாரி பிலில் அல்ஸ்டன் சிறீலங்கா அரசிடம் பொன்சேகவின் அறிக்கை தொடர்பாக விளக்கம் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்