விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| போரில் புலிகளைக் கொல்லவே அதிகம் அறிவுறுத்தப்பட்டோம் இராணுவ தரப்பால் கசிந்த தகவல் |
| Written by Amsha |
| Sunday, 27 December 2009 20:47 |
|
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எமது படையினருக்கு இடங்களை பிடிப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை. பதிலாக நாளாந்தம் பத்து புலிகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது. பின்னைய நாட்களில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பட்டது. இதனால் போரை இலகுவாக முன்னெடுக்க முடிந்தது என சிறிலங்கா படையினரின் முக்கியஸ்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையாளர் ஒருவருக்கு அவர் வழங்கியுள்ள தகவல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. இதன் வழி மேலும் அறிகையில், ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை சுற்றிவளைத்து மேற்கொண்ட தாக்குதல் போரின் போக்கினை மாற்றியமைத்ததாக அமைந்தது எனவும், விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட சுமார் அறுநூறு விடுதலைப்புலிகள் இந்த முற்றுகை தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளின் வடமுனை தளபதி தீபன் மற்றும், விதுஷா ஆகியோரும் இந்தத் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக அந்த தகவல் கூறுகிறது. இந்த சுற்றிவளைப்பு தாக்குதல் சிறிலங்கா இராணுவம் இதுவரை காலமும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தாக்குதல்களில் மிகப்பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதலும்,முக்கியமான தாக்குதலுமாகும் எனவும் அவரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 58 ஆவது டிவிஷன் படையணியும், 53 ஆவது டிவிஷன் படையணியும் இணைந்து மேற்கொண்ட இந்தச் சுற்றிவளைப்புதத்தாக்குதல் நிகழ்த்தப்படாவிட்டாலோ அல்லது தோல்வியில் முடிந்திருந்தாலோ, போர் மேலும் சில காலம் தொடர்ந்திருக்கும் எனவும், புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் இத் தாக்குதலில் கொல்லப்பட்டதினால், விடுதலைப்புலிகளின் தலைமையால் போரைத் தொடர்ந்து நடத்தமுடியாது போனது எனவும் அவரால் கூறப்பட்டதாக அத்தகவல் தெரிவிக்கிறது. அத்தகவலில் குறிப்பிட்டுள்ள ஆனந்தபுரம் சுற்றி வளைப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இராசயணஆயுதங்களைப் பாவித்திருந்ததாகவும், அதன் காரணமாகவே அத் தாக்குதலில் தமது போராளிகள் பலரை ஒரே நேரத்தில் இழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
- சிறிலங்கா படைத்தரப்பு கூட்டமைப்பு வன்னியில் சந்திப்பு
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்


.jpg)
டுவிட்டர் 
உங்கள் கருத்துக்கள்