விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அன்று பயங்கரவாதிகள், இன்று அரசு, எம்மை அச்சுறுத்துகின்றது - சரத் பொன்சேகா |
| Written by editor |
| Tuesday, 29 December 2009 00:16 |
|
சரத் பொன்சேகா தனது தேர்தற் பிரச்சார உரையில் , ' வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கல், சமுர்த்தி கொடுப்பனவைஅதிகரித்தல் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புபட்ட வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கான வரியினை இல்லாதொழித்தல், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என நான் வழங்கும் வாக்குறுதிகளை எப்படி பொன்சேகா நிறைவேற்றுவார்..? என ஏளனமாகக் கேட்கின்றனர். அவ்வாறு கேட்கும் எல்லோருக்கும் என் பதில், தற்போது இங்கு தலைவிரித்தாடும் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்து விட்டால், இவற்றை நிறைவேற்றுவது மிகவும் இலகுவானது என்பேதயாகும் ' எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், 'ரணில் விக்கிரமசிங்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளுமற்றவர்கள். அதனால்தான் இந்த ஊழலை ஒழிக்க என்னுடன் இணைந்துள்ளார்கள். எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. ஏற்கனவே அன்று பயங்கரவாதிகள் மரண அச்சுறுத்தல் விடுத்தார்கள். இன்று அரச தரப்பினர் விடுக்கிறார்கள் . அதற்காக நான் அங்சி ஒதுங்கிவிடப் போதில்லை.' எனவும் குறிப்பிட்டார். |
| Last Updated on Tuesday, 29 December 2009 00:48 |
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!


.jpg)
டுவிட்டர் 
அன்று பயங்கரவாதிகளால், இன்று அரசால், அச்சுறுத்தப்படுகின்றேன் என முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதித் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருமாகிய சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்