பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பொன்சேகா வெற்றி பெற்றால் ஆறு நிமிடங்களில் இராணுவ ஆட்சி வரும் - ரிஷாத் பதியுதின்
Written by editor   
Tuesday, 29 December 2009 11:29
AddThis Social Bookmark Button

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நான்கு நாள்களில் வடக்கில் உள்ள அகதி முகாம்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அகதிகள் அனைவரும் இரண்டு மாதங்களில் முற்றாக மீள்குடியமர்த்தப்பட்டு விடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதின் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரின் செயற்பாட்டால் வடக்கு  கிழக்குத் தமிழ் மக்கள் அதிக நன்மையடைந்தனர்.

ஒரு காலத்தில் புலிகள் இளைஞர்களையும் சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக அவர்களின் அமைப்பில் சேர்த்தனர்.  அப்போது பெற்றோர்கள் மௌனமாக நின்றனர். இப்போது அந்தப் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பற்றிப் பேசுகின்றனர். இதற்குக் காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.

இதன் காரணத்தால் வடக்கு  கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு நன்றிக்கடனைச் செலுத்துவதற்காக இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களில் சுமார் இரண்டு லட்சம் பேர் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டனர். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் எஞ்சியுள்ள ஒருலட்சம் பேரும் மீள்குடியமர்த்தப்படுவர். ஜனாதிபதித் தேர்தல் முடிந்து நான்கு நாள்களில் வடக்கில் உள்ள அகதி முகாம்கள் அனைத்தும் மூடப்படும்.

மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட ஆட்சிதான் இந்த நாட்டின் நல்லாட்சி. இனிமேலும் அவர்தான் இந்நாட்டை ஆளப்போகின்றார்.  அவரை எதிர்த்துப் போட்டியிடும் சரத் பொன்சேகாவால் வெற்றிபெற முடியாது.

பொன்சேகா வெற்றிபெற்று ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்பது நடக்கப்போகிற கதையல்ல. அவர் வென்றால் ஆறு நிமிடங்களில் இந்நாட்டில் இராணுவ ஆட்சி வந்துவிடும்.  என்றார்.

உங்கள் கருத்துக்கள்

avatar prasath.k
0
 
 
பயம் வந்துட்டுதோ
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar thahirmoulavi(usa)
0
 
 
இப்பொலுது மட்டும் என்னவாம்?
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar TAMILAN
0
 
 
பொடா பொயி எலச்சன் வெலைய பாரு
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 29 December 2009 11:44
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது