விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

A9 பாதையில் புலிகள் வாங்கியது கப்பம், அரச எலிகள் வாங்குவது ஏப்பமா.. ?
Written by editor   
Tuesday, 29 December 2009 13:32
AddThis Social Bookmark Button

சிறிலங்காவின் ஜனாதிபதியின் குடும்ப அரசியலில் மலிந்து போயுள்ள லஞ்ச ஊழல் இப்போ வெளிப்படையாகத் தெரியவருகிறது. அரச மேல் மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதால், நாட்டில் எல்லாப் பகுதிகளிலும்  அது மலிந்து போயுள்ளதாகத் தெரிய வருகிறது. வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தங்கவைக்கபட்டிருக்கும் வன்னி மக்களுக்கான உணவு விநியோகம்   மகிந்தவின் முக்கிய புள்ளிகளின் மிகப்பெரிய வியாபாரமாக மாறியிருப்பது ஏற்கனவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதே விடயத்தை  நேற்று  ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த காமினி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.  இதுபற்றி  அவர் மேலும் தெரிவிக்கையில் தடுப்பு முகாம்களிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும்  ஒவ்வொரு முட்டைக்குக்கூட கப்பம் வாங்கப்படுவதாகவும், இந்த கப்பம் வாங்கும் விவகாரம் முட்டையில் தொடங்கி அனைத்ப் பங்கீட்டுப் பொருட்களிலும் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்று , அண்மையில் திறக்கப்பட்ட  ஏ-9  வீதியால் பயணம் செய்யும் ஒவ்வொரு வாகனத்திற்கும் 50 ரூபா வீதம் அறவிடுவதற்கு  அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் பணம் எங்கே செர்கின்றது என்பது, மகிந்தவின் ஆட்களுக்கே வெளிச்சம் எனவும் அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னி நிலப்பரப்பு  விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, A9 பாதையால் பயணிப்போரிடத்தில் கப்பம் அறவிடப்படுவது தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டது. இப்போது  அரச தரப்பின் ஊழல் பெருச்சாளிகள் அறவிடும் கப்பம் பற்றி யாரும் பேசாதிருப்பது ஏன் .. பயமா?  பங்கா?

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 29 December 2009 14:14
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது