விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| A9 பாதையில் புலிகள் வாங்கியது கப்பம், அரச எலிகள் வாங்குவது ஏப்பமா.. ? |
| Written by editor |
| Tuesday, 29 December 2009 13:32 |
|
இதே விடயத்தை நேற்று ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த காமினி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் தடுப்பு முகாம்களிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு முட்டைக்குக்கூட கப்பம் வாங்கப்படுவதாகவும், இந்த கப்பம் வாங்கும் விவகாரம் முட்டையில் தொடங்கி அனைத்ப் பங்கீட்டுப் பொருட்களிலும் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இது போன்று , அண்மையில் திறக்கப்பட்ட ஏ-9 வீதியால் பயணம் செய்யும் ஒவ்வொரு வாகனத்திற்கும் 50 ரூபா வீதம் அறவிடுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் பணம் எங்கே செர்கின்றது என்பது, மகிந்தவின் ஆட்களுக்கே வெளிச்சம் எனவும் அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னி நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, A9 பாதையால் பயணிப்போரிடத்தில் கப்பம் அறவிடப்படுவது தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டது. இப்போது அரச தரப்பின் ஊழல் பெருச்சாளிகள் அறவிடும் கப்பம் பற்றி யாரும் பேசாதிருப்பது ஏன் .. பயமா? பங்கா? |
| Last Updated on Tuesday, 29 December 2009 14:14 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்காவின் ஜனாதிபதியின் குடும்ப அரசியலில் மலிந்து போயுள்ள லஞ்ச ஊழல் இப்போ வெளிப்படையாகத் தெரியவருகிறது. அரச மேல் மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதால், நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் அது மலிந்து போயுள்ளதாகத் தெரிய வருகிறது. வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தங்கவைக்கபட்டிருக்கும் வன்னி மக்களுக்கான உணவு விநியோகம் மகிந்தவின் முக்கிய புள்ளிகளின் மிகப்பெரிய வியாபாரமாக மாறியிருப்பது ஏற்கனவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உங்கள் கருத்துக்கள்