விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| செய்மதிப்படங்களை ஆதாரமாக கொண்டு - சிறிலங்கா அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல்! |
| Written by Sara |
| Sunday, 03 January 2010 13:06 |
அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் அமைப்பான இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு, சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் - பெப்ரவரி மாதத்திலும், மார்ச் மாதத்திலும் - செய்மதிகளால் எடுக்கப்பட்ட நான்கு செய்மதிப்படங்களை அடிப்படையாக கொண்டு, சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை தாக்குதல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக இவ் வழக்கு தாக்கல் செய்யப்படவிருக்கிறது.இவ்வழக்கானது 1907 ம் ஆண்டின் ஹேக் சட்டவிதிக்கு அமைவாகவும், 1848 ம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா சட்டவிதிகளுக்கு அமைவாகவும் மற்றும் ஏனைய இனப்படுகொலைகளுக்கு எதிரான சட்டவிதிகளுக்கு அமைவாகவும் இவ்வழக்குபதிவு செய்யப்படவுள்ளது. தாக்கல் செய்யப்படவிருக்கின்ற செய்மதிப்படங்கள், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வன்னியில் வைத்தியசாலைகளின் மீதி நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலானவை என்பது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Sunday, 03 January 2010 13:22 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் அமைப்பான இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு, சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் - பெப்ரவரி மாதத்திலும், மார்ச் மாதத்திலும் - செய்மதிகளால் எடுக்கப்பட்ட நான்கு செய்மதிப்படங்களை அடிப்படையாக கொண்டு, சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை தாக்குதல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக இவ் வழக்கு தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
உங்கள் கருத்துக்கள்