பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- My கதிரவன் கொம்
- அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அ
- சுராதா கொம்
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- தமிழ் பெஸ்ட்
- Kaviulagam
- தமிழ்வெளி
- தமிழ் 10
- பரந்தன் கொம்
- வினையூக்கி
- தமிழ்ப்பள்ளி
- கயல் இயல்
- கூகுள் செய்திகள்
- பட்டுப்புழு வளர்ப்பு வேதனை !!!!!.
- தமிழ் எம்.பி3
- உலவு
- யாழ்ப்பாணம் இணையப்பதிவு
- ஆரணி ஜோதிஷ்
- தியாகி.ரா.கி
- illamai
இலவச நியூஸ்லெட்டர்..
| இந்திய அழுத்தங்களையும் மீறி, போரில் உறுதியாக இருந்தார் மஹிந்த - கோத்தபாய ராஜபக்ஷ |
| Written by editor |
| Tuesday, 05 January 2010 03:32 |
|
நேற்று மாலை கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது: நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதம் காரணமாக பாரியளவான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பயங்கரவாதம் தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டை பொருளாதார அபிவிருத்தியை நோக்கிக் கொண்டுசெல்ல கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை, கீழ் மட்டத்திலிருந்தே ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளது. அதற்கு தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நாம் எமது தொழில்நுட்ப அறிவை கடந்த 4 வருடங்களாகப் பயன்படுத்தினோம். அதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பைத் துரிதப்படுத்தி, தேசிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். போர்க் காலத்தின் போது, களத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தொழில்நுட்பத்தைக் கொண்டே பார்வையிட்டதுடன், அதன் மூலம் அவற்றை எதிர்கொள்ளக் கூடிய ஆலோசனைகளை நாம் உடனுக்குடன் வழங்கினோம். புலிகள், பொது மக்கள் மீது பிரயோகித்த அழுத்தங்களைக் கண்டறிந்து, அவர்களை அங்கிருந்து மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். தேர்தலை முன்னிட்டு, நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஆறு வருடங்களுக்கான திட்டமிடல் ஆவணம் ஒன்று அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை மையப்படுத்திய அபிவிருத்தி நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. பயங்கரவாதத்தால் அழிவுற்றவற்றை மீளக்கட்டியெழுப்பும் வகையில் இந்த அபிவிருத்தித் திட்டம் அமைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, அவற்றைத் தடுத்துநிறுத்துமாறு இந்தியா, ஜனாதிபதிக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிப்பதை ஏற்கவும் நாம் தயாராக இருந்தோம். இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவ நடவடிக்கைகளை மட்டுமே நம்பியிருந்தனர். படையினருக்கு எதிரான போரை முன்னெடுத்து, அதன்மூலம் வெற்றி காண்பதற்கு மட்டுமே அவர்கள் எத்தனித்தனர். இந் நிலைமையில், ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தார். நாட்டையும், நாட்டு மக்களையும், படையினரையும் காப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகவும், அதற்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யப்போவதாகவும் அவர் இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்தார். அவ்வாறே இராணுவ நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன் அவற்றில் வெற்றியும் காணப்பட்டன. |
| Last Updated on Tuesday, 05 January 2010 03:50 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிராக இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போரை முன்னெடுப்பதான தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். அதற்கான தெளிவுபடுத்தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வழங்கினார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்