விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அமெரிக்க விசாரணைகளில் சரத்பொன்சேகா தப்புவதற்கு இந்தியா உதவி - நெடுமாறன் |
| Written by editor |
| Thursday, 05 November 2009 14:09 |
|
இராணுவத் தளபதி விசாரணைக்கு அழைக்கபட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், சிறிலங்கா அரசு இது விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவரை அழைத்து, நேரிடையாகத் தமது கண்டனத்தை தெரிவித்திருந்திருந்தது. சிங்களக் கட்சிகள் சில இதை நேரிடையாகக் கண்டித்துக் கருத்துக்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இந்தியத் தலையீட்டின் காரணமாகவே , அவரை விசாரணை செய்யாது நாடு திரும்ப அமெரிக்கா அனுமதித்தது பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். |
| Last Updated on Thursday, 05 November 2009 14:41 |
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10


.jpg)
டுவிட்டர் 
சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென விசாரணை ஏதுமின்றி அவர் சிறிலங்காவிற்குத் திரும்பியுள்ளார். அமெரிக்காவின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம், இந்தியத் தலையீடு என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.
தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.
மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.
http://deviyar-illam.blogspot.com/