விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| கச்சதீவைப் போல் அந்தமான் தீவும் 2025ல் சிறிலங்கா வசம் வருமா? |
| Written by editor |
| Thursday, 05 November 2009 23:17 |
|
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், சிறிலங்காவின் கடற்படுகைகள் தொடர்பாக ஐ.தே கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஆயினும் இது விடயம் குறித்து முதலில் இந்தியாவுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தப்படுமெனவும், அதன் பின்னரே ஐ.நா சபையில், இப்பகுதிக்கான உரிமை கோரல் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார். அவர் மேலும் பேசுகையில், ஐ.நா சபையின் ஆணைக்குழுவிடம் அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் உரிமை கோரல் அறிக்கை, விஞ்ஞான ரீதியான ஆதாரத் தரவுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். அவ்விதம் சமர்ப்பிக்கபடும் உரிமை கோரலை ஐ.நா ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டளவிலேயே பரிசீலனைக்கு எடுக்குமெனவும், இது மிகக் கூடிய தாமதமான கால அவகாசம் எனவும் தெரிவித்தார். |
| Last Updated on Friday, 06 November 2009 00:05 |
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10



டுவிட்டர் 
இந்தியாவின் கட்டுபாட்டிற்குள் உள்ள அந்தமான் தீவுகளை தனதாக்கிக் கொள்ள சிறிலங்கா உத்தேசிதுள்ளது. ஐ.நா சபையின் புதிய கடற்படுகை உரிமை கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு, சிறிலங்காவுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதால், அந்தமான் இலங்கைக்கச் சொந்தமானதாக ஆக்கிக் கொள்ள முடியும் எனசிறிலங்காவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
கடித்த கதைதான்.
கூட மன்மொஹன்சிங், ப.சிதம்பரம், கருணானிதி அகியோர் கவலிபட மாடட்ர்கல்.