விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இலவச நியூஸ்லெட்டர்..
| தமிழகத்தில் கடும் மழை, பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 09:02 |
தமிழகமெங்கும் உயர்ந்து வரும் வடகிழக்கு பருவமழையினால், கடந்த சில நாட்களாக, கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்றையதினம் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மன்னார் வளைகுடா வரை நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும், எனவும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில், அனேக இடங்களில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 5.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 6.6 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்திஉல் 8.2 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார். |
| Last Updated on Saturday, 07 November 2009 09:34 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
தமிழகமெங்கும் உயர்ந்து வரும் வடகிழக்கு பருவமழையினால், கடந்த சில நாட்களாக, கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்றையதினம் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்