பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- தமிழிஷ்
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- தமிழ் அலை
- தகவல் info
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- யாழ்ப்பாணம் இணையப்பதிவு
- LankaSri Page
- பட்டுப்புழு வளர்ப்பு வேதனை !!!!!.
- ஆதவன்
- தேவாங்கு பக்கங்கள்
- தமிழ் நியூஸ் பேப்பர் நெட்
- அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அ
- News
- Time is Gold
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- பசுமைத்தமிழகம்
- விம்பம்
- தமிழ் பொழுதுபோக்கு
- தமிழ்ப்பள்ளி
- யாழ் இணையம்
இலவச நியூஸ்லெட்டர்..
| பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 1000 பேர் சென்னையில் கைது. |
| Written by editor |
| Sunday, 06 December 2009 12:34 |
|
இந்நிலையில் இவ்வருடம் டிசம்பர் 6 குறித்து அதிகளவு அச்சமும், வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதனையொட்டி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதிலும் ஆர்பாட்டங்கள் கண்டன நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல்களின் போது சுமார் 1000 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலும் அறிகையில், இடிக்கப்பட்ட பாபர் மசூதி மீளவும் கட்டித்தர வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினசார்பில் பலர் அவரது வீடு அமைந்துள்ள நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் ரோட்டுக்கு வந்தனர். ஆயினும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பர்டுகள் செய்யப்பட்டிருந்தன. அப்பகுதியை சேராத புதியவர்கள் எவரும் அப்பகுதிக்குள் செ்ல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அனுமதி கொடுக்கபட்ட பிறிதொரு பகுதியில் மேற்படி அமைப்பினர் திரண்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இது போலவே அண்ணாசாலைப் பகுதியில், அண்ணா சிலை முன்பாக தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன நடந்ததாகவும், கவர்னர் மாளிகையை முற்று கையிட சென்ற நூற்றுக் கணக்கான இந்திய ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழக உறுப்பினர்கள், சைதாப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, பின் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
| Last Updated on Sunday, 06 December 2009 12:57 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

டிசம்பர் 6 இந்தியாவில் பரபரப்புக்கும் அச்சத்துக்கும் உரிய ஒரு நாளாகிப்போனது. இதற்கக் காரணமான சம்பவமாகிய பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கை, இந்திய நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
உங்கள் கருத்துக்கள்