விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தெலுங்கானா மக்களுக்கு வேலை வாய்ப்புக்கான 85 சத வீத இட ஒதுக்கீடு - புதிய மசோதா |
| Written by Sara |
| Sunday, 06 December 2009 18:42 |
நாளை தொடங்கவுள்ள சட்ட மன்ற தொடரில், தெலுங்கானா மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் புதிய மசோதா ஒன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக ஆந்திர முதல்வர் ரோசையா அறிவித்திருக்கிறார்.தனித்தெலுங்கானாவை கோரி, தெலுங்கானா ராஜ்ட்ஷ்ரீய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ், 8 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக டீ.ஆர்.எஸ் கட்சித் தொண்டர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தனித்தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, தெலுங்கானாவின் 11 மாவட்டங்களில் வர்த்தக நிலையங்களும் முழு அடைப்பு செய்து வருகின்றன. இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள சட்டமன்ற தொடரில்,தெலுங்கானா மக்களுக்கு ஆதரவாக புதிய மசோதா ஒன்றினை சமர்பிப்பதாக ஆந்திர முதல்வர் ரோசையா அறிவித்திருக்கிறார். இதன் படி ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில், வருங்காலத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களில் 85 சதவீத இட ஒதுக்கீட்ட்டினை தெலுங்கானா மக்களுக்கு அளிக்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனித்தெலுங்கானாவை அமைக்ககோரி உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவ் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சந்திரசேகர ராவ் மீது அரசு கடந்த வாரம் தொடர்ந்துள்ள வழக்குகளையும், நல்லெண்ண முயற்சியாக திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார் இதேவேளை தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி டீ.ஆர்.எஸ் கட்சியினர் 48 மணி நேர பந்த் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Sunday, 06 December 2009 18:49 |
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!


.jpg)
டுவிட்டர் 
நாளை தொடங்கவுள்ள சட்ட மன்ற தொடரில், தெலுங்கானா மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் புதிய மசோதா ஒன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக ஆந்திர முதல்வர் ரோசையா அறிவித்திருக்கிறார்.
உங்கள் கருத்துக்கள்