சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தெலுங்கானா மக்களுக்கு வேலை வாய்ப்புக்கான 85 சத வீத இட ஒதுக்கீடு - புதிய மசோதா
Written by Sara   
Sunday, 06 December 2009 18:42
AddThis Social Bookmark Button
நாளை தொடங்கவுள்ள சட்ட மன்ற தொடரில், தெலுங்கானா மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் புதிய மசோதா ஒன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக ஆந்திர முதல்வர் ரோசையா அறிவித்திருக்கிறார்.
தனித்தெலுங்கானாவை கோரி, தெலுங்கானா ராஜ்ட்ஷ்ரீய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ், 8 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக டீ.ஆர்.எஸ் கட்சித் தொண்டர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தனித்தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, தெலுங்கானாவின் 11 மாவட்டங்களில் வர்த்தக நிலையங்களும் முழு அடைப்பு செய்து வருகின்றன.

இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள சட்டமன்ற தொடரில்,தெலுங்கானா மக்களுக்கு ஆதரவாக புதிய மசோதா ஒன்றினை சமர்பிப்பதாக ஆந்திர முதல்வர் ரோசையா அறிவித்திருக்கிறார்.

இதன் படி ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில், வருங்காலத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களில் 85 சதவீத இட ஒதுக்கீட்ட்டினை தெலுங்கானா மக்களுக்கு அளிக்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தனித்தெலுங்கானாவை அமைக்ககோரி உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவ் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சந்திரசேகர ராவ் மீது அரசு கடந்த வாரம் தொடர்ந்துள்ள வழக்குகளையும், நல்லெண்ண முயற்சியாக திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார்

இதேவேளை தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி டீ.ஆர்.எஸ் கட்சியினர் 48 மணி நேர பந்த் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 06 December 2009 18:49
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது