பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- 4தமிழ்மீடியா வலைப்பூ
- ஆனந்தி சஞ்சிகை
- illamai
- தியாகி.ரா.கி
- வினையூக்கி
- ஆதவன்
- தமிழ் பெஸ்ட்
- பயில்வோம் பங்குச் சந்தை
- தமிழிஷ்
- தமிழ்போராளி
- Kaviulagam
- தமிழ்பெஸ்ட் வலை
- Entertainment.net
- hi2tamilpeople.com
- ஆயிரத்தில் ஒருவன்
- சுரேகா..!
- தமிழ்ப்பள்ளி
- My கதிரவன் கொம்
- பரந்தன் கொம்
இலவச நியூஸ்லெட்டர்..
| தெலுங்கானா மக்களுக்கு வேலை வாய்ப்புக்கான 85 சத வீத இட ஒதுக்கீடு - புதிய மசோதா |
| Written by Sara |
| Sunday, 06 December 2009 18:42 |
நாளை தொடங்கவுள்ள சட்ட மன்ற தொடரில், தெலுங்கானா மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் புதிய மசோதா ஒன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக ஆந்திர முதல்வர் ரோசையா அறிவித்திருக்கிறார்.தனித்தெலுங்கானாவை கோரி, தெலுங்கானா ராஜ்ட்ஷ்ரீய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ், 8 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக டீ.ஆர்.எஸ் கட்சித் தொண்டர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தனித்தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, தெலுங்கானாவின் 11 மாவட்டங்களில் வர்த்தக நிலையங்களும் முழு அடைப்பு செய்து வருகின்றன. இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள சட்டமன்ற தொடரில்,தெலுங்கானா மக்களுக்கு ஆதரவாக புதிய மசோதா ஒன்றினை சமர்பிப்பதாக ஆந்திர முதல்வர் ரோசையா அறிவித்திருக்கிறார். இதன் படி ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில், வருங்காலத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களில் 85 சதவீத இட ஒதுக்கீட்ட்டினை தெலுங்கானா மக்களுக்கு அளிக்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனித்தெலுங்கானாவை அமைக்ககோரி உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவ் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சந்திரசேகர ராவ் மீது அரசு கடந்த வாரம் தொடர்ந்துள்ள வழக்குகளையும், நல்லெண்ண முயற்சியாக திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார் இதேவேளை தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி டீ.ஆர்.எஸ் கட்சியினர் 48 மணி நேர பந்த் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Sunday, 06 December 2009 18:49 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

நாளை தொடங்கவுள்ள சட்ட மன்ற தொடரில், தெலுங்கானா மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் புதிய மசோதா ஒன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக ஆந்திர முதல்வர் ரோசையா அறிவித்திருக்கிறார்.
உங்கள் கருத்துக்கள்