பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- சினி கடல்
- தமிழ்வெளி
- தமிழ்மணம்
- ஈழநேசன்
- Time is Gold
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- தமிழ் எம்.பி3
- தமிழ் அலை
- தமிழ் மறவர்
- சுராதா கொம்
- சுரேகா..!
- ஆயிரத்தில் ஒருவன்
- Entertainment.net
- கயல் இயல்
- பட்டுப்புழு வளர்ப்பு வேதனை !!!!!.
- யாழ்ப்பாணம் இணையப்பதிவு
- மதுரைதகவல்ஊடகம்
- தமிழ்ப்பள்ளி
- ஆரணி ஜோதிஷ்
- பரந்தன் கொம்
இலவச நியூஸ்லெட்டர்..
| தினகரன் ஊழியர்கள் எரிப்பு வழக்கு திமுக -வினர் விடுதலை ! |
| Written by editor |
| Thursday, 10 December 2009 08:40 |
|
இதனையடுத்து, கடந்த 9.5.2007 அன்று , திமுக -வின் முக்கிய நிர்வாகிகளும் , மு.க.அழகிரி ஆதரவாளர்களும், மதுரை உத்தங்குடியில் உள்ள தினகன் நாளிதழ் அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீவைத்தனர். இந்த தாக்குதலில் தினகரன் ஊழியர்களான பொறியாளர்கள் கோபிநாதன், வினோத் குமார், காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன் என கலாநிதி மாறன் சபதம் செய்தார். இதனால் திமுக -வுக்கும், மாறன் சகோதரர்களுக்கும் மோதல் வெடித்தது இந்த நிலையில் மாறன் சகோதரர்களுக்குப் போட்டியாக மு.க.அழகிரி, ராயல் கேபிள் டி.வியைத் துவக்கினார். இதனால் அறிவாலயத்தில் செயல்பட்ட சன் டி.வி. அலுவலகத்தை காலி செய்ய நிர்பந்தம் செய்யப்பட்டது. மேலும், சன் டி.வி. சார்பாக தயாரிக்கப் பட்ட படம் மதுரையில் ஓடவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக் கப்பட்டதில் 3 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் , பத்திரிக்கையாளர்கள் சங்கங்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் 19.5.2007 அன்று அறிவித்தார். இந்த ்சம்பவம் தொடர்பாக திமுகவைச் அட்டாக் பாண்டி, திருச்செல்வம், பிரபு, சரவண முத்து, முருகன், விஜயபாண்டி, கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ராமையாபாண்டி, வழி விட்டான், சாலைமுத்து, சுதாகர்,ரமேஷ்குமார், திருமுருகன் (எ) காட்டுவாசி, ரூபன், மாலிக்பாட்சா மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ராஜாராம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதி மன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நடை பெற்று வந்த தினகரன் நாளி தழ் தாக்கப்பட்ட வழக்கில் 85 சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிலர் பிறழ்சாட்சியளித்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ரத்தினராஜ் உத்தரவிட்டார். தற்போது திமுக - சார்பில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது. |
| Last Updated on Thursday, 10 December 2009 08:48 |
இன்றைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் பிரான்சு குடியுரிமை பெற்றவர் கடத்திய தங்க நாணயங்கள் பறிமுதல்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

மதுரை-யில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று திமுக ஆதரவு நாளேடான தினகரன் நாளிதழ் கருத்துக் கணிப்பு வெளியிட்டது.
உங்கள் கருத்துக்கள்