விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

முல்லை பெரியாறு அணையை பார்வையிட்ட தமிழக அதிகாரிகள் - மத்திய குழுவிற்கு கேரளா கண்டனம் !
Written by Sara   
Friday, 11 December 2009 18:22
AddThis Social Bookmark Button
முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக பொறியாளர்கள் சிலரும், ஆறு பேர் அடங்கிய மத்திய குழுவும் விஜயம் செய்ததற்கு கேரள அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியதாவது
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆறு பேரும், தமிழக அரசின் பொறியாளர்கள் சிலரும் எங்களுக்கு எந்த விதமான தகவலும் தெரிவிக்காமல், முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வந்துள்ளனர்.மத்திய குழுவினரோ அல்லது தமிழக பொறியாளர்களோ, முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்வதை கேரள அரசு எதிர்க்கவில்லை.

ஆனால், எங்களுக்கு அது பற்றி தகவல் தெரிவிக்காதது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை கண்காணிப்பதன் ஒரு பகுதியாகவே, முல்லைப் பெரியாறு அணைக்கு விஜயம் செய்தோம். வேறு எந்த விஷயமும் இல்லை என, அங்கு பணியில் இருந்த கேரள அதிகாரிகளிடம் தமிழக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அது பற்றி கேரள மாநில அரசின் உள்துறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

முல்லைப் பெரியாறு அணை 113 ஆண்டுகள் பழமையானது. அந்த அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், புதிய அணை கட்ட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்துள்ளோம் என்றார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 11 December 2009 18:34
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது