விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
இலங்கை விவகாரம் பான் கீ மூனுக்கு வேண்டாத வேலை - அணிசேராநாடுகள் எதிர்ப்பு!!..US n UK killing moillion people in Afgan Iraq n other some countries.were r u Ban Ki Moo?
why cant open ur mouth against those fools. Ya if do so u loose u
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியான்ந்தாவை வைத்தே சினிமா படம் எடுத்து விடுவார்கள் படமும்
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..we know aiready you r a 420(mullamari,muduchaviki)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| கர்நாடக அமைச்சர்களிடம் சிபிஐ அதிரடி விசாரணை ! |
| Written by Sara |
| Friday, 11 December 2009 18:35 |
சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்ததான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த சுற்றுலா அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமு ஆகியோரிடம் மத்திய குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்தியது.கர்நாடக அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்த நிலையில், இவர்களுக்கு சொந்தமான நிறுவனம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் அமைத்திருப்பதாகக் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்திருப்பது தொடர்பாக சுற்றுலா அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோரிடம் 11 பேர் கொண்ட சிபிஐ குழு விசாரணை நடத்தியது. மேலும், பெல்லாரியில் உள்ள ஐந்து சுரங்க நிறுவனங்களைப் பார்வையிட்டு சோதனை நடத்தியது. ஆனால், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மற்றும் தகவல்களை வெளியிட சிபிஐ குழு மறுத்து விட்டது. |
| Last Updated on Friday, 11 December 2009 19:22 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்ததான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த சுற்றுலா அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமு ஆகியோரிடம் மத்திய குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்தியது.
உங்கள் கருத்துக்கள்