விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தமிழக முதல்வருக்கு மீனவசங்கத்தினர், திரையுலகினர் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு! |
| Written by editor |
| Friday, 18 December 2009 00:07 |
|
நேற்றுக் காலையில் தமிழ்நாடு மீனவ பேரவைத் தலைவர் திரு. இரா .அன்பழகன் தலைமையில் முதல்வர் இல்லத்துக்குச் சென்ற குழுவினர் , தமிழ்நாடு மீனவ சமூகத்தின் சார்பில், தமது நன்றியறிதல்களை நேரிடையாகத் தெரிவித்துக் கொண்டார்கள். இதன்போது மேற்படி அமைப்பின் பல்வேறு முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர். அதேபோல், திரைப்படத்துறை நலவாரியம் அமைத்தமைக்காக முதலமைச்சர் கலைஞர் அவர்களை, பெப்சி தலைவர் திரு. வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள் திரு. சிவசக்தி பாண்டியன், திரு. கோவைத் தம்பி, திரு. அன்பாலாயா பிரபாகரன், சின்னத்திரைத் தயாரிப்பாளர், திரு. டி.ஜி.தியாகராஜன், தமிழத்திரைபடத் தயாரிப்பாளர் சங்கத்தலைவர், திரு. இராம.நாராயணன், ஆகியோர் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். |
| Last Updated on Friday, 18 December 2009 00:32 |
- சிறிலங்கா படைத்தரப்பு கூட்டமைப்பு வன்னியில் சந்திப்பு
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்


.jpg)
டுவிட்டர் 
தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை நேற்று 17.12.09 நேரில் சந்தித்த மீனவ சங்க நிர்வாகிகள், கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டத்தை, மத்திய அரசு நிறுத்தி வைப்பதற்கு உதவியமைக்காக மீனவ சமூகம் சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். 
உங்கள் கருத்துக்கள்