விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யா நன் தா உமது லிலை கல் வெலிய வந்து விட்டது இனி உமது பாட்சா ப...
சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.!!..புதிய சட்டமன்றத் திறப்பு விழாவையொட்டி கலைஞர் மற்றும்
சோனியாவ
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அழகுறு மெரீனாவை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர். |
| Written by editor |
| Sunday, 20 December 2009 06:55 |
|
தொடர்ந்து அழகுபடுத்தப்பட்ட கடற்கரையை அமைச்சர்களுடன் முதல்வர் பார்வையிட்டார். உலகத்தின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரீனாவை, உலக கடற்கரை தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, 25 கோடியே 92 லட்சம் ரூபாய்கள் இதன் புனரமைப்புப் பணிக்கென தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது.
நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரையுள்ள பகுதி அழகுபடுத்தப்படும் பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. நடைபாதையின் ஓரத்தில் அழகிய கண்ணை கவரும் தூண்கள், துருப்பிடிக்காத 'ஸ்டீல்' பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3 கிலோ மீற்றர் தூரமுள்ள இப்பகுதியில், கடற்கரைக்கு வரும் பொது மக்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும், கடற்கரையில் அழகை ரசிக்கவும் 14 இடங்களில் வண்ண வண்ண கருங்கற்கள், `கிரானைட்' கற்கள் கொண்டு கடற்கரையை பார்த்த வண்ணம் உட்காரும் வகையில் நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், பூங்காக்கள் , 4 இடங்களில் நவீன பொது கழிப்பிடங்கள் , கண்ணகி சிலை அருகே நவீன முறையில் நடைபாதை சுரங்கப்பாதை , கடற்கரை சுற்றிலும் கண்கவரும் வகையில் பறவை வடிவிலான மின்விளக்குகள் , காந்தி சிலை அருகில் அழகிய நீரூற்றுகள் , நீர்வீழ்ச்சிகளுக்கு இடையில் வண்ண விளக்குகள், கடற்கரையை சுற்றி நவீன வசதிகளுடன் பஸ் நிறுத்தங்கள், வாகனங்களை நிறுத்துவதற்காக நவீன கார் நிறுத்தங்கள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசின் செயற்திட்டத்தில் அழகாக உருவாகி, தமிழக முதல்வர் பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்துள்ள மெரீனா உன்மையில் உலகத் தரத்தில் மிளிர்கிறது. இது தொடர்ந்தும் உலகத் தரத்தில் அழகுறு கடற்கரையாக இருப்பது பொது மக்கள் பாவனையைப் பொறுத்தது என்றே சொல்லலாம். |
| Last Updated on Sunday, 20 December 2009 11:15 |
- பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!


.jpg)
டுவிட்டர் 

உங்கள் கருத்துக்கள்
அதை திறம்பட தீட்டிய கலைஞர் அவர்களுக்கு தமிழுடன் என் வாழ்த்துக்கள்..
ஆனந்த்.கரூர்