விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சபரிமலையில் குண்டுவெடிப்பு அச்சம், பாதுகாப்பு நடைமுறைகள் உச்சம் |
| Written by editor |
| Thursday, 24 December 2009 09:16 |
|
கடந்த 20-ந்தேதி இப்பிரதேசப்பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்குப் பின், பாதுகாப்பு நடவடிக்கையாக பம்பை முதல், சன்னிதானம் வரை அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்இருப்பதுடன், பக்தர்கள் தனிதனித் தனியாக, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே மலையேற அனுமதிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. பக்தர்கள் தனித்தனியாகச் சோதித்து அனுமதிக்கப்பட்டதால், பக்தர்களின் வரிசை மிக மெதுவாகவே நகர்ந்ததாகவும், இதனால் மிக நீண்ட வரிசையில் பல மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாககவும் தெரிய வருகிறது. கடந்த சில தினங்களுக்குள் இப்பிரதேசத்தில் அடுத்தடுத்து ஐந்து குண்டு வெடிப்புக்கள் நடந்திருப்பதால், பாதுகாப்பில் இந்த இறுக்கமான நடைமுறை தவிர்க்க முடியாதுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| Last Updated on Thursday, 24 December 2009 10:29 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
சபரிமலை மண்டலபூஜை சமீபித்திருக்கும் வேளையில், அப்பிரதேசத்தில் குண்டு வெடிப்புப் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரும் மகரஜோதிப் பெருவிழாவிற்காக, சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த மாதம் 15ந்திகதி ஆரம்பமாகிய மண்டலபூஜைச் சிறப்புப் பிரார்த்தனை வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
உங்கள் கருத்துக்கள்