விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழ்நாட்டில் அர்ச்சகர், ஆந்திராவில் ஆளுநர் - வீடியோ பரபரப்பு - பதவி விலகினார் திவாரி!
Written by editor   
Saturday, 26 December 2009 08:32
AddThis Social Bookmark Button

ஆலயக் கருவறையில் பெண்களுடன் தவறான பாலியல் உறவு  வைத்திருந்த அர்ச்சகர் தேவநாதன் வீடியோ தமிழகத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் இப்போது நீதிமன்றிலும், தேவநாதன் சிறையிலுமாக இருக்க, இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.   இது விடயத்தின் பின்னணியில் சில பெரும் புள்ளிகள் தொடர்பு பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்ததாகவும் செய்திகள் தெரிவித்த நிலையில், அதன் பரபரப்பு ஓய்ந்திருக்கிறது.

 இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ஆளுநர் மாளிகையில்,  படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது  வீடியோ ஒன்று, தொலைக்காட்சி ஒன்றில் காட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே  அரசியல் கொதி நிலையிலுள்ள ஆந்திராவில் இவ் வீடியோ மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், இந்த வீடியோ குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் அடிப்படையில்,  ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இந்த வீடியோ செய்திக்கு உடனடியாக தடை விதித்து விட்டது.

ஆந்திர மாநில ஆளுநராக தற்போது இருப்பவர் , முன்னாள் காங்கிரஸ் தலைவர்  நாராயண் தத் திவாரி. இவர் முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வரும்  கூட. 87 வயதாகும், ஆளுநர் திவாரியின்  இந்த  செக்ஸ் நடவடிக்கையை அம்பலப்படுத்தியவர் ராதிகா என்ற பெண்  எனத் தெரிய வருகிறது. ஆளுநருக்கு பெண்களை ஏற்பாடு செய்து தான் அனுப்பியதாகவும், அதற்குப் பதிலாக கல்குவாரிகளுக்கான லைசென்ஸ் ஆளுநர் பெற்றுத் தருவதாகவும் கூறியிருந்தார் எனவும்,  அவர் அதன்படி நடக்காததினால், அவர் குறித்த வீடியோவை வெளியிட்டதாகவும் அப் பெண் தெரிவித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியற் குழப்பநிலைகளுக்குள்ளாக, தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் புதிய பிரச்சனை மேலும் தலையிடியை ஏற்படுத்துவாக அமைந்திருக்கிறது.  தெலுங்கு தேசம் கட்சியும், மகளிர் அமைப்புக்கள் சிலவும், ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துதள்ளதாகவும், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி  'அந்த வீடியோவின் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். அது இப்போது நீதிமன்றத்துக்குப் போயிருப்பதனால்  மேற்கொண்டு எந்தக் கருத்தும் தெரிப்பது முறையல்ல ' எனத் தெரிவித்தார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பதவி விலகினார் திவாரி!

இந்நிலையில், ஆளுனர் மாளிகை முன்பு மகளிர் அமைப்புக்களை சேர்ந்த பெண்கள் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதுடன், திவாரியும் பதவி விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மீதான மதிப்பு குறைந்து விடக்கூடும் என்பதால், திவாரியை பதவி விலகுமாறு ஏற்கான்வே கட்சி மேலிடம் வலியுறுத்தியதாகவும், தம் மீதான புகாருக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகியிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

உங்கள் கருத்துக்கள்

avatar jaganmj
-1
 
 
தாத்தா திவாரி இந்த வயசில இது உனக்கு தெவையா???????????????????????????????
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ukkirapandian
0
 
 
தாத்தா உங்கள நெனச்சா எனக்கு பொராமையா இருக்கு ,(அட்ரஸ் ......!!!!!!...??? )
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar muhammed
+1
 
 
பார்ப்பனர்கள் செய்யும் கொலைக்கு தண்டனை தலையை மழித்து விடுவது. பார்ப்பனர்கள் ஒழுக்ககேடான பாவங்களை செய்வதே அதை பரத்துவதற்கே! பார்ப்பனர்களில் இவன் நல்லவன் யோக்கியன் என சொல்லப்படுபவனின் தரம் தான் என்,டி.திவாரி, தேவ நாதன், ஜெயே ந்திரன். இதை விட தரம் தாழ் ந்தோரின் நிலை என்பது எண்ணத்தகுதியற்றது.ஆதலால் பார்ப்பன பண்பாடு ஒழிக்கப்படாத வரை இது ஒரு திட்டமிடப்பட்ட தொடர் கதை.பார்ப்பான் விரும்பும் நாடும் சமுகமும் அமையும் வரை தொடரும். அமை ந்த பின் அது கலாச்சாரமாகும். இதை தான் கடவுள் புராணங்கள் நமக்கு படிப்பிக்கின்றன.ஜாக்கிரதை!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 26 December 2009 14:21
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது